Category: தமிழ் நாடு

ராமர் கோவிலுக்காக ஒரு இன்ச் உயரத்தில் ராமர் சிலை: கோவையை சேர்ந்தவர் அசத்தல்

கோவை: கோயமுத்தூரில் நுண்கலை ஆர்வலர் ஒருவர் 1.2 கிராம் தங்கத்தில் ஒரு இன்ச் உயரத்தில் ராமர் சிலையை உருவாக்கி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார். அயோத்தியில் ராமர்…

திராவிடர் கழகம் சட்டத்திற்கு விரோதமானதா?  நீதிபதிகள் கேள்வி

மதுரை: திராவிடர் கழகம் ஜனநாயகத்திற்கு எதிரானது என அறிவிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், திராவிடர் கழகம் சட்டத்திற்கு விரோதமானதா என கேள்வி எழுப்பிய நீதிபதிள் வழக்கை ஒத்தி…

சமூக வலைதளங்களுக்கு தணிக்கை: மத்திய, மாநில அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: சமூக வலைதளங்களினால் மக்களிடையே வதந்திகள் பரவி, தேவையற்ற பிரச்சினை கள் ஏற்படுவதால், சமூக வலைதளங்களுக்கு தணிக்கை செய்ய வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கில், மத்திய, மாநில அரசு…

ராமேஸ்வரத்தில் மீன்பிடிக்கச் சென்ற 7 மீனவர்கள் மாயம்: தேடும் பணி தீவிரம்!

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் பகுதியில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 7 மீனவர்கள் திரும்ப வில்லை என்று கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணியில், இந்திய கடற்படையினர் அவர்களைத் தேடும் பணியில்…

தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை குறித்து கூடுதல் விழிப்புணர்வு தேவை: மருத்துவ நிபுணர்கள் கருத்து

சென்னை: தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை குறித்து கூடுதல் விழிப்புணர்வு தேவை என்று மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் இன்னும் குறையவில்லை. தலைநகர் சென்னையில்…

எஸ்.வி.சேகருக்கு மான, ரோஷம் இருக்கா? அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

சென்னை: எஸ்.வி. சேகருக்கு மான, ரோஷம் இருக்கா? என அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார். புதிய கல்விக்கொள்கை குறித்து, தமிழகஅரசு வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில்…

ஆயிரம்விளக்கு திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் பதவி பறிப்பு – இடை நீக்கம்! ஸ்டாலின்

சென்னை: ஆயிரம் விளக்கு தொகுதி தற்போதைய தி.மு.க. எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜக தலைவர்களை டெல்லி சென்று சந்தித்த நிலையில், அவர் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாகவும், அவர்…

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா…

சென்னை : பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தமிழகத்தில்…

யுஜி, பிஜி இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு: திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம்

திருச்சி: யுஜி, பிஜி இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ள திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் , ஆன்லைன் தேர்வுகள் எழுதுவதில் சிரமங்களை எதிர்கொள்ளும்…

பி.இ இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு: அண்ணா பல்கலைகழக துணைவேந்தர்

சென்னை: பி.இ இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு ஆன்லைன் மூலம் நடத்த உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்து உள்ளார். கொரோனா பொது முடக்கம்…