Category: தமிழ் நாடு

இன்று திருச்செந்தூரில் கொடியேற்றத்துடன் மாசித் திருவிழா தொடக்கம்

திருச்செந்தூர் இன்று திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் மாசித் திருவிழா தொடங்கி உள்ளது, ஆறுபடை வீடுகள் கொண்ட முருகப் பெருமானுக்குத் திருச்செந்தூர் 2ஆம் படைவீடு ஆகும். இங்குள்ள…

ஆளுநர் ரவியின் டெல்லி பயணம் கடைசி நேரத்தில் ரத்து

சென்னை: ஆளுநர் ரவியின் டெல்லி பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. 3 நாள் பயணமாக நாளை ஆளுநர் ரவி டெல்லி செல்லவிருந்தார். இந்த பயணம் கடைசி…

தமிழகத்தில் இன்று 6,120 பேருக்கு கொரோனா பாதிப்பு  – 06/02/2022

சென்னை தமிழகத்தில் இன்று 6,120 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,10,882 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,33,537 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

காஞ்சிபுரம் காவல்துறையினருடன் கடும் விவாதத்தில் ஈடுபட்ட பாஜக பிரமுகர்

காஞ்சிபுரம் காஞ்சிபுரத்தில் வேட்பு மனு பரிசீலனையின் போது பாஜக பிரமுகர் ஒருவர் காவல்துறையினரிடம் கடும் விவாதத்தில் ஈடுபட்டுள்ளார். கடந்த 28 ஆம் தேதி முதல் காஞ்சிபுரம் நகராட்சியில்…

லதா மங்கேஷ்கரின் இழப்பு எனக்கு மிகவும் மனவேதனையை அளித்துள்ளது : இளையராஜா உருக்கம்… வீடியோ

இந்திய திரைப்பட இசை உலகின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் லதா மங்கேஷ்கரின் மறைவு தனக்கு மிகவும் மனவேதனை அளித்திருப்பதாக இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார். இளையராஜா இசையில் ‘ஆராரோ…

லதா மங்கேஷ்கர்.. இந்தியாவின் பெருமை..

சரியாகச் சொல்லப்போனால், இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் 79 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த அதே 1942 ஆம் ஆண்டில்தான் பின்னணி பாட வந்தார், 13 வயதான லதா…

பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் லதா பங்கேஷ்கர் இந்தி,தமிழ், மராத்தி என…

45வது சென்னை புத்தக கண்காட்சி – தொடங்கியது ஆன்லைன் டிக்கெட் விற்பனை

சென்னை: 45வது சென்னை புத்தக கண்காட்சியில் கலந்து கொள்வோர் இணையம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்துக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் புத்தக கண்காட்சிக்கான ஆன்லைன் டிக்கெட்…

சென்னை பாண்டி பஜாரில் உள்ள ஜவுளிக் கடையில் திடீர் தீ விபத்து

சென்னை: சென்னை பாண்டி பஜாரில் உள்ள ஜவுளிக் கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை பாண்டி பஜாரில் உள்ள மூன்று வளாகங்கள் கொண்ட வணிக வளாகத்தில்…

கோவில் நிலத்தில் இயங்கிய 3 டாஸ்மாக் கடைகள் மூடல்

செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் கோவில் நிலங்களில் இயங்கிய 3 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார். இந்து அறநிலையத் துறை சட்டப்படி கோவிலுக்குச் சொந்தமான நிலங்களில் இறைச்சி…