ஹிஜாப் பிரச்சினை தமிழகத்திற்கு வந்து விடக்கூடாது! கமல்ஹாசன் எச்சரிக்கை
சென்னை: ஹிஜாப் பிரச்சினை தமிழகத்திற்கு வந்து விடக்கூடாது; இது முற்போக்கு சக்திகள் கவனமாக இருக்க வேண்டிய காலம்” என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான…
சென்னை: ஹிஜாப் பிரச்சினை தமிழகத்திற்கு வந்து விடக்கூடாது; இது முற்போக்கு சக்திகள் கவனமாக இருக்க வேண்டிய காலம்” என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான…
சென்னை: சித்தூர் மாவட்ட தமிழ் குழந்தைகளுக்கு இலவச தமிழ் புத்தகம் வழங்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து நடிகை ரோஜா கடிதம் எழுதி உள்ளார். “காலை 11…
சென்னை தமிழகத்தில் அரசு பேருந்துகள் பயண வழி உணவகங்கள் மாற்றப்பட்டதைப் பயணிகள் வரவேற்றுள்ளனர் நெடுந்தூரம் தமிழக அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள், பேருந்து நிறுத்தப் படும் பயண…
சென்னை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சொற்ப இடங்களில் மட்டும் போட்டி இடுவதை நெட்டிசன் சவுக்கு சங்கர் கிண்டல் செய்துள்ளார். மத்திய ஆளும் கட்சியான பாஜகவுக்குத் தமிழகத்தில்…
நவபாஷாண பெருமாள் விருதுநகர்,சிவகாசி தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் நவபாஷாண சிலை வழிபாடு என்றால் முதலில் நம் மனதில் உதயமாவது பழநி முருகன். இங்குள்ள தண்டாயுதபாணி என்னும் முருகன்…
சென்னை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 17 முதல் 19 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவு இட்டுள்ளது. தமிழகம்…
ராமேஸ்வரம் இலங்கை அரசைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை முதல் காலவரையற்ர வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர். தமிழக மீனவர்களைக் கைது செய்து அவர்களது படகுகளைப் பறிமுதல்…
சென்னை தமிழக அரசு சட்டசபையில் நீட் தேர்வு விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது. இன்று கடந்த 11 ஆண்டுகளில் 5 ஆம் முறையாகச்…
மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தென்மாநிலங்களை மோடி அரசு புறக்கணித்து வருகிறது. இது சமூக அநீதி என ஓவியர் பாரியின் கார்டூன் விமர்சித்துள்ளது.
சென்னை: அரசுக்கு சொந்த இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வழிபாட்டுத்தலங்களை இடிப்பதில் தமிழகஅரசு பாரபட்சம் காட்டக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்து கோவில்கள் மட்டுமே அகற்றப்படுவதாக எழுந்த…