Category: தமிழ் நாடு

தமிழகத்தில் பிப்.26 ல் புத்தகமில்லா தினம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பிப்.26ஆம் தேதி புத்தகமில்லா தினம் கடைபிடிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 6 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு…

வேட்பாளர் தற்கொலை: காஞ்சிபுரம் 36 வது வார்டு தேர்தல் ஒத்திவைப்பு…

காஞ்சிபுரம் : வேட்பாளர் தற்கொலை காரணமாக காஞ்சிபுரம் 36 வது வார்டு தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி…

இந்தியா மதசார்பற்ற நாடா? மத ரீதியாக பிளவுபட்ட நாடா? சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: இந்தியா ஒரு மதசார்பற்ற நாடா? மத ரீதியாக பிளவுபட்ட நாடா? என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதி மன்றம் நாடு முக்கியமா? மதம் முக்கியமா என்று…

தமிழக கோவில்களில் ஆதிசங்கரர் குறித்த பிரதமர் மோடியுன் உரை நேரடி ஒளிபரப்பு! வழக்கு தள்ளுபடி…

சென்னை: கேதர்நாத் கோவிலில் நடைபெற்ற ஆதிசங்கரர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். இந்த நிகழ்வு தமிழகத்தில் உள்ள சில கோவில்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதை…

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை கண்காணிக்க தலைமைச்செயலாளர் தலைமையில் 3 அடுக்கு கண்காணிப்பு குழு!

சென்னை: தமிழ்நாட்டில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை கண்காணிக்க தலைமைச்செயலாளர் தலைமையில் 3 அடுக்கு கண்காணிப்பு குழு அமைத்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, மண்டல அளவில் இருந்த கண்காணிப்பு…

கருணாநிதியின் மூத்த மகன் மு.க முத்து மருத்துவமனையில் அனுமதி! முதல்வர் ஸ்டாலின் நேரில் நலம் விசாரிப்பு…

சென்னை: மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் மூத்த மகன் மு.க முத்து, உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த முதல்வர்…

அன்னதான திட்டத்தில் உணவுக்காக ஒருவருக்கு ரூ.35 ஒதுக்கீடு! தமிழகஅரசு

சென்னை: அன்னதான திட்டத்தில் உணவுக்காக ஒருவருக்கு ரூ.35 ஒதுக்கீடு செய்து தமிழகஅரசு அரசாணை வெளி யிட்டு உள்ளது. ஏற்கனவே ரூ.25 ஆக இருந்த நிலையில், விலைவாசி உயர்வை…

காஞ்சிபுரத்தில் சோகம்: வார்டு பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தூக்கிட்டு தற்கொலை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வார்டு பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு…

பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: என்ஐஏ விசாரணை கோருகிறார் அண்ணாமலை…

சென்னை: தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய தொடர்பாக தேசிய புலனாய்வு முகமையின் விசாரணை தேவை என மாநில பாஜக தலைவர்…

பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: காவல்துறை விளக்கம்…

சென்னை: சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு சர்ச்சையான நிலையில், இதுகுறித்து விசாரித்த காவல்துறை ரவுடி ஒருவரை கைது செய்துள்ளது. அதையடுத்து,…