Category: தமிழ் நாடு

மாணாக்கர்கள் சீருடையுடன்தான் பள்ளிக்குள் செல்ல வேண்டும்! நடிகை குஷ்பு

சென்னை: மாணாக்கர்கள் சீருடையுடன்தான் பள்ளிக்குள் செல்ல வேண்டும் சாதி, மதத்தை அல்ல என்று சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக உறுப்பினர்களுக்கு வாக்கு சேகரித்த நடிகையும், பாஜக…

நிலையான வளர்ச்சியில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம்! நிதிஆயோக் தகவல்…

டெல்லி: மாநிலத்தின் நிலையான வளர்ச்சியில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக நிதி ஆயோக் தெரிவித்து உள்ளது. ஏற்கனவே சுகாதாரத் துறையில் நாட்டிலேயே 2வது இடத்தில் தமிழ்நாடு இருப்பதாக…

மகிழ்ச்சி: டாடா சன்ஸ் தலைவராக  தமிழ்நாட்டைச் சேர்ந்த சந்திரசேகரன் 2-வதுமுறையாக நியமனம்…

மும்பை: டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக, தமிழ்நாட்டின் நாமக்கல்லைச் சேர்ந்த என் சந்திரசேகரன் (வயது58) 2-வது முறையாக ஒருமனதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதறக்கு சந்திரசேகரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.…

காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டத்தில், மேகதாதுஅணை குறித்து விவாதிக்க தமிழகஅரசு கடும் எதிர்ப்பு…

டெல்லி: இன்று காணொளி காட்சி மூலம் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் 15வது கூட்டத்தில், மேகதாதுஅணை குறித்து விவாதிக்க தமிழகஅரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. காவிரி பிரச்சினையை…

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்குகள் ரத்து எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்…!

டெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்குகள் ரத்து எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மறைந்த…

வாக்குப்பதிவு நாளன்று விடுப்பு எடுக்கும் தொழிலாளர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யக்கூடாது! தேர்தல் ஆணையம் கண்டிப்பு…

சென்னை: வாக்குப்பதிவு நாளன்று விடுப்பு எடுக்கும் ஊதியம் பிடித்தம் இல்லாமல் விடுமுறை வழங்க வண்டும் என்று நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு தேர்தல் ஆணையம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நகர்ப்புற…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: பிரசார நேரத்தை மேலும் அதிகரித்து அறிவித்துள்ளது மாநில தேர்தல் ஆணையம்…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள பிரசாரத்திற்கான நேரம் இரவு 10 மணி வரை நீட்டித்து மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் வரும்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மண்டபம் பேரூராட்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் போட்டி!

ராமநாதபுரம்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மண்டபம் பேரூராட்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் திமுக மற்றும் அதிமுக சார்பில் களமிறங்கி உள்ளனர். இது…

கீழடியில் 8வது கட்ட அகழாய்வு பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கீழடியில் 8வது கட்ட அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் அகழ்வாய்வு…

அமைச்சர் தா.மோ.அன்பரசனின் தாயார் காலமானார்… முதலமைச்சர் நேரில் அஞ்சலி…

சென்னை: தமிழக அமைச்சர் தா.மோ.அன்பரசனின் தாயார் காலமானார். அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். தமிழக சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை…