Category: தமிழ் நாடு

மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நாளை வகுப்புக்கள் தொடக்கம்

சென்னை நாளை முதல் மருத்துவக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புக்கள் தொடங்குகிறது/ தமிழக மருத்துவக் கல்வி இயக்ககம் அனைத்து வருத்துவக் கல்லூரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி…

நாளை முதல்  சென்னையில் மின்சார ரயில்கள் 100% இயக்கப்படும்

சென்னை கொரோனா பரவல் குறைந்து வருவதால் நாளை முதல் சென்னையில் மின்சார ரயில்கள் 100% இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை நகரில் கொரோனா பரவல்…

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கையில் இருந்து இந்தியாவின் கடல் எல்லைக்குள் ஊடுருவி சிங்கள…

சென்னையில் மின்சார ரயில்கள் நாளை முதல் 100 சதவீதம் இயங்கும் – தென்னக ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னையில் மின்சார ரயில்கள் நாளை முதல் 100 சதவீதம் இயங்கும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி மாதத்தில் முழு ஊரடங்கு…

முதல்வர் ஸ்டாலினுடன் கன்னட நடிகர் சிவராஜ்குமார் சந்திப்பு

சென்னை: கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் சிவராஜ்குமார் தனது மனைவியுடன் இன்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார். அடுத்த மாதம் மார்ச் 17ம் தேதி நடிகர்…

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார் முனீஷ்வர் நாத் பண்டாரி

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக முனீஷ்வர் நாத் பண்டாரி, நாளை காலை 10 மணிக்கு பதவியேற்கிறார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஷ்வர் நாத்…

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழக…

மேற்கு வங்க சட்டமன்றத்தை முடக்கிய ஆளுநரின் செயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: மேற்கு வங்க சட்டமன்றத்தை முடக்கிய ஆளுநரின் செயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி…

வாடகைக்கு இருப்பவர்களை வெளியேற்ற பதிவுசெய்யப்பட்ட ஒப்பந்தங்கள் அவசியம்: சென்னை உயர் நீதிமன்றம்

தமிழ்நாடு நில உரிமையாளர்கள் மற்றும் குத்தகைதாரர்கள் உரிமை மற்றும் பொறுப்புகள் சட்டம் – 2017, பிப்ரவரி 22, 2019 அன்று அமலுக்கு வந்த பிறகு எழுத்துப்பூர்வ குத்தகை…

எடப்பாடி பழனி சாமியின் பகல் கனவு நிச்சயம் பலிக்காது: சேகர் பாபு

சென்னை: தமிழகத்தில் சட்டமன்றத்தை முடக்க நினைக்கும் இபிஎஸ்-இன் பகல் கனவு நிச்சயம் பலிக்காது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேலக்வுண்டனுரில்…