Category: தமிழ் நாடு

திருப்பூர் : முன்னாள் முதல்வர் பிரச்சார மேடையில் ஏறிய போதை வாலிபர்

திருப்பூர் திருப்பூரில் அதிமுக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசிய போது ஒரு போதை வாலிபர் மேடையில் ஏறி உள்ளார். வரும் 19…

அருள்மிகு சேரன் மகாதேவி பக்தவத்சலப் பெருமாள் திருக்கோயில்

அருள்மிகு சேரன் மகாதேவி பக்தவத்சலப் பெருமாள் திருக்கோயில் கி.பி.12-13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்காலப் பாண்டியர், விசயநகரர் காலத்தைச் சேர்ந்த இக்கோயில் மிகப்பெரிய வளாகத்தைக் கொண்டுள்ளது. தாமிரபரணி ஆற்றங்கரையில்…

வினாத்தாள் கசிவு: திருவண்ணாமலையில் உள்ள 2 தனியார் பள்ளிகளை சேர்ந்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை

திருவண்ணாமலை: வினாத்தாள் கசிவு விவகாரத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 தனியார் பள்ளிகளை சேர்ந்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வி ஆணையர் அறிவித்துள்ளார். 10, 12ஆம்…

முதலாமாண்டு மருத்துவ மாணவர்கள் கல்லூரியில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: முதலாமாண்டு மருத்துவ மாணவர்கள் கல்லூரியில் சேர கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மருத்துவப் படிப்பு முதலாமாண்டு மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என மருத்துவக் கல்லூரி…

மேற்கு வங்க மாநிலத்தை போல் தமிழகத்தை எண்ணும் எடப்பாடி பழனிச்சாமி – ஆடியோ

மேற்கு வங்க மாநிலத்தை போல் தமிழகத்தை எண்ணும் எடப்பாடி பழனிச்சாமி – ஆடியோ இன்றைய கார்ட்டூனில் ஓவியர் பாரி அவர்கள் மேற்கு வங்க மாநிலத்தை போல் தமிழகத்திலும்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வியாழக்கிழமை மாலையுடன் பிரசாரம் ஓய்வு…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வரும் வியாழக்கிழமை (பிப்.17 ) மாலை 6 மணியுடன் பிரசாரம்…

45வது புத்தகக் கண்காட்சி: பிப்ரவரி 16ந்தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

சென்னை: 45வது புத்தகக் கண்காட்சி பிப்ரவரி16ந்தேதி தொடங்குகிறது. இந்த கண்காட்சியைமுதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். கொரோனா கட்டுப்பாடுகளால் ஒத்திவைக்கப்பட்ட புத்தகக்காட்சி, கொரோனா ஊரடங்கில் அளிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக,…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வாக்குகள் எண்ண 268 மையங்கள் தயார்…

சென்னை: தமிழ்நாட்டில் வரும் 19ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிகை 22ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், வாக்குகளை எண்ண…

நடிகை ஊர்வசியின் தம்பி மனைவி உள்பட 2 பேர் தற்கொலை…! விழுப்புரத்தில் சோகம்..

விழுப்புரம்: நடிகை ஊர்வசியின் தம்பி மனைவி மற்றும் அவரது சகோதரர் ஆகிய இருவரும் வறுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டனர். இந்த சம்பம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.…

ரூ.1000 உதவி தொகைக்கான விண்ணப்பம் போலியா உண்மையா? அன்புமணி ராமதாஸ்

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு ரூ.1000 உதவி தொகைக்கான வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சமயத்தில்,…