Category: தமிழ் நாடு

சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவிற்கு மேலும் 9 பணியிடங்கள்! தமிழக அரசு உத்தரவு

சென்னை: சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவிற்கு உதவுவதற்காக 9 பணியிடங்களை உருவாக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில், சுப.வீரபாண்டியன்தலைமையில், சமூக நீதிக் கண்காணிப்புக் குழு உருவாக்கப்படுவதாக முதலமைச்சர்…

வேலூர் சிஎம்சி முதுநிலை மருத்துவ படிப்பில் 70% தமிழகஅரசுக்கு ஒதுக்கீடு! உச்சநீதி மன்றம்

டெல்லி: வேலூர் சிஎம்சி-யில் நடைபெற்று வரும் முதுநிலை மருத்துவ படிப்பில் 70% இடங்கள் தமிழகஅரசுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ படிப்பில்…

வாக்குப்பதிவு இயந்திரத்தில் ‘NOTA’ பட்டன் மிஸ்ஸிங்! அறப்போர் இயக்கம் புகார்…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் NOTA பட்டன் மிஸ்ஸிங் செய்யப்பட்டுள்ளது சர்ச்சையைகி உள்ளது. இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கையை அறப்போர் இயக்கம்…

மாணவி லாவண்யா தற்கொலைக்கு காரணமான வார்டனை சிறைவாசலில் வரவேற்ற திருச்சி எம்எல்ஏ…! மீண்டும் சர்ச்சை…

தஞ்சாவூர்: அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு, ஜாமின் நேற்று வெளியே வந்த வார்டன் சகாயமேரிiய சிறை வாசலுக்கு சென்று திருச்சியைச் சேர்ந்த…

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கூட்டாளிகளின் ரூ.110 கோடி சொத்துக்கள் முடக்கம்!

கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கூட்டாளிகளின் ரூ.110 கோடி சொத்துக்களை லஞ்ச ஒழிப்பு காவல்முறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த…

பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலத்துக்கு தடை! மாவட்ட ஆட்சியர் அடாவடி…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்களில் ஏராளமான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, வழிபாட்டுத்தலங்கள் முழுமையாக திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கிய நிலையிலம், நாளை பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலத்துக்கு…

வாக்குப்பதிவுக்கு தேவையான 80 வகையான பொருட்கள் தயார்! ககன்தீப் சிங் பேடி…

சென்ன: சென்னை மாநகராட்சி தேர்தலையொட்டி, 200 வார்டுகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் 80 வகையான பொருட்கள் வாக்குச் சாவடிகளுக்கு அனுப்ப தயார் நிலையில் உள்ளன என சென்னை…

ஒரு சிறந்த அரசாங்கம் விற்பனைக் களத்தில் ஈடுபடுவதற்குப் பதிலாக நிறுவனங்களை உருவாக்க வேண்டும்! எல்ஐசி விற்பனை குறித்து முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ஒரு சிறந்த அரசாங்கம் விற்பனைக் களத்தில் ஈடுபடுவதற்குப் பதிலாக நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்று எல்ஐசி விற்பனை குறித்து முதல்வர் ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார். எல்.ஐ.சி…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், : திமுகவில் இருந்து 51 பேர் தற்காலிக நீக்கம்

சென்னை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிடும் 51 திமுகவினர் நீக்கப்பட்டுள்ளார். வரும் 19 ஆம் தேதி அன்று தமிழகத்தில்…

பராமரிப்பு பணி : பல ரயில்கள் ரத்து – முழு விவரம்

சென்னை பராமரிப்பு பணி காரணமாக பல ரயில்கள் ர்த்து செய்யப்பட்டுள்ளன. குண்டூர் மற்றும் சென்னை செண்டிரல் இடையே பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதைப் போல் சென்னை…