Category: தமிழ் நாடு

வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீடு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்தி வைப்பு…

சென்னை: வன்னியர்களுக்காக உள்ஒதுக்கீடு சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கில், விசாரணை முடிவடைந்தது. இதையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எடப்பாடி தலைமையிலான…

திமுகவிலும் கூவத்தூர் சம்பவம்: மேயர் தேர்தலுக்காக கூண்டோடு கேரளாவுக்கு அழைத்துச்செல்லப்பட்ட திமுக கவுன்சிலர்கள்…

நெல்லை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றியை பெற்றுள்ள நிலையில், நெல்லை மாவட்ட மேயர் பதவியை பிடிக்கும் நோக்கில், திமுக கவுன்சிலர்களை அம்மாவட்ட திமுக நிர்வாகிகள்,…

தமிழக மீனவர்கள் 22 பேர் கைது! இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்…

ராமேஸ்வரம்: தமிழகத்தை சேர்ந்த 22 மீனவர்கள் விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படை யினரின் தொடரும் அடாவடி சம்பவங்கள் தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை…

மேலும் 1 வாரம் மக்கள் தமிழக அரசின் அலங்கார ஊர்திகளை பார்க்கலாம் : முதல்வர் ஸ்டாலின்

சென்னை தமிழக அரசின் 3 அலங்கார ஊர்திகளை மேலும் 1 வாரம் பொதுமக்கள் பார்க்கலாம் என முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள…

இனி எந்த தேர்தலிலும் போட்டி இட மாட்டேன் : கானா பாலா விரக்தி

சென்னை சென்னை மாநகராட்சி தேர்தலில் தோல்வி அடைந்த பிரபல பாடகர் கானா பாலா தாம் இனி எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் என அறிவித்துள்ளார். சென்னையில் உள்ள…

இன்று முதல் கீழடி திறந்த வெளி கண்காட்சிக்கு பார்வையாளர்கள் அனுமதி

கீழடி இன்று முதல் கீழடி திறந்தவெளி கண்காட்சியைக் காண பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே உள்ள கீழட்சியில் ஏழாம்…

ஆனந்த கால பைரவர் கோவில் – ஷேத்திரபாலபுரம்

ஆனந்த கால பைரவர் கோவில் – ஷேத்திரபாலபுரம் பைரவருக்குப் பல கோவில்களில் பரிவார சன்னிதிகள் இருந்தாலும், அவருக்கென்று தனிக்கோவில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகில் உள்ள ஷேத்திரபாலபுரத்தில்…

பிப்ரவரி 27 ஆம் தேதி தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்

சென்னை வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் சிறப்பாக…

கோவையில் அனைத்து இடங்களிலும் ம நீ ம டெபாசிட் இழப்பு

கோவை மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கோவை மாநகராட்சி தேர்தலில் தாம் போட்டியிட்ட அனைத்து வார்டுகளிலும் டெபாசிட் இழந்துள்ளனர். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில்…

ராஜிவ் காந்தி கொலை வழக்கு : சிறையில் உள்ள முருகனுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை

வேலூர் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள முருகனுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்ட முன்னாள்…