வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீடு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்தி வைப்பு…
சென்னை: வன்னியர்களுக்காக உள்ஒதுக்கீடு சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கில், விசாரணை முடிவடைந்தது. இதையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எடப்பாடி தலைமையிலான…