Category: தமிழ் நாடு

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது: மனித உரிமை ஆணையத்தில் முன்னாள் எம்.பி. ஜெயவர்தன் புகார்…

சென்னை: கள்ள ஓட்டுப்போட முயன்ற திமுக உறுப்பினரை தாக்கியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தமிழ்நாடு அரசு அடுத்தடுத்து வழக்குகளை போட்டு, சிறையில்…

ஊழலில் திளைத்த நாகூர் தர்கா நிர்வாகம்: அதிகாரியை நியமித்து வஃபு வாரியம் நடவடிக்கை…

நாகப்பட்டினம்: ஊழலில் திளைத்த நாகூர் தர்கா நிர்வாகம் தமிழ்நாடு வக்பு வாரியம் கட்டுப்பாட்டுக்கொண்டு வரப்பட்டது. அதையடுத்து, தனி அதிகாரி நியமன்ம் செய்யப்பட்டுள்ளார். உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில்…

பெரியார் வேடமிட்டு நடித்த குழந்தை குறித்து வன்முறை பதிவு! முகநூல் நபர் கைது…

சென்னை: பெரியார் வேடமிட்டு நடித்த குழந்தை குறித்து வன்முறை பதிவு போட்ட கோவில்பட்டியைச் சேர்ந்த முகநூல் நபர் தமிழ்நாடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி…

உக்ரைன் விவகாரம்: பிரதமர் மோடி தலைமையில் இன்று பாதுகாப்பு விவகாரங்களுக்கான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்!

டெல்லி: உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சவை மற்றும் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 12மணிக்கு இந்த கூட்டம்…

பெற்றோர்களே மறக்காதீர்கள்: தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்…

சென்னை: குழந்தைகளை பாதிக்கும் போலியோ நோயில் இருந்து காக்கும் போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை (பிப்.27-ஆம் தேதி) தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது. பெற்றோர்கள் தங்களது 5…

மணப்பாக்கம் மியாட் மருத்துவமனையில் ‘மறுவாழ்வு மையம்’! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்…

சென்னை: சென்னை போரூரை அடுத்த மணப்பாக்கம்‘த்தில், மியாட் மருத்துவமனையின் ‘மறுவாழ்வு மையம்’ அமைக்கப்பட்டுள்ளது. இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக்…

பராமரிப்பு பணி: இன்று சென்னை புறநகர் ரயில் சேவைகள் ரத்து விவரம்…

சென்னை: ரயில்வே தண்டவாளங்கள் மற்றும் மின்சார பணிகளின் பராமரிப்பு காரணமாக சென்னை புறநகர் ரயில்களின் சில சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது . இதுதொடர்பாக…

பராமரிப்பு பணி: சென்னை மற்றும் கிருஷ்ணகிரியில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள் விவரம்…

சென்னை: பராமரிப்பு பணிக்காக இன்று சென்னையின் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அத்துடன் கிருஷ்ணகிரியில் மின்விநியோகம் நிறுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. பராமரிப்புப்…

மதுரை கூடல் அழகர் கோயில்

மதுரை கூடல் அழகர் கோயில் தென்னிந்தியாவிலுள்ள பழமையான கோயில்களில் ஒன்றான இந்த கூடல் அழகர் கோயில் ஒரு வைணவத் திருக்கோயிலாகும். இங்கு மகாவிஷ்ணுவின் திருவுருவம் கோயிலுக்கு எதிரிலேயே…

ரூ. 5 கோடி மதிப்பு தொழிற்சாலை அபகரிப்பு : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப் பதிவு

சென்னை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ரூ..5 கோடி மதிப்பிலான தொழிற்சாலையை அபகரித்ததாக வழக்குப் பதியப்பட்டுள்ளது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது திமுக நிர்வாகியை…