Category: தமிழ் நாடு

மருத்துவத்துறையில் உலகுக்கு முன்உதாரணமாக திகழ்கிறது தமிழ்நாடு! அமைச்சர் மா.சுப்ரமணியன்

சென்னை: மருத்துவத்துறையில் உலகுக்கு முன்உதாரணமாக திகழ்கிறது தமிழ்நாடு என்று கூறிய அமைச்சர் மா.சுப்ரமணியன், கியூபா போல தமிழகமும் முன்னணியில் இருப்பதாக கூறினார். சென்னையின் புறநகர் பகுதியான பூந்தமலிலி…

ஓபிஎஸ் வெற்றியை எதிர்த்து வழக்கு! உயர்நீதி மன்றம் நிராகரிப்பு…

சென்னை: கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெற்றியை எதிர்த்து தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதி மன்றம்…

2ஆயிரம் கிலோ கோவில் நகைகள் உருக்கப்பட உள்ளது! அமைச்சர் சேகர் பாபு தகவல்…

சென்னை: பக்தர்கள் கோவில்களுக்கு காணிக்கையாக செலுத்திய நகைகளில் சுமார் 2ஆயிரம் கிலோ நகைகள் உருக்கப்பட இருப்பதாக தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு முழுவதும்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு எதிராக செயல்பட்ட திமுகவினர் நீக்கம்!

சென்னை: கடந்த மாதம் (பிப்ரவரி) நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு எதிராக செயல்பட்ட திமுக நிர்வாகிகள் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்து திமுக…

8 சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற மத்திய அரசிடம் கோரிக்கை! அமைச்சர் எ.வ.வேலு தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் 8 சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளதாகவும், இது தொடர்பாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரியை சந்தித்து…

தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறையின் “தமிழரசு” மாத இதழ் விற்பனை! பொதுமக்கள் பயன்பெற வேண்டுகோள்…

சென்னை: தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறையின் “தமிழரசு” மாத இதழ் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விற்பனை செய்யப்படுவதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது. இந்த இதழில் தமிழ்நாடு…

பணி நேரத்தில் காவலர்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது! ஆவடி மாநகர காவல் ஆணையர் அதிரடி

சென்னை: காவலர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்தக்கூடாது என ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் பணி…

மாந்தி தோஷத்துக்கு ஒரே பரிகாரத் திருத்தலம்

மாந்தி தோஷத்துக்கு ஒரே பரிகாரத் திருத்தலம் இந்தியாவிலேயே மாந்தி தோஷத்துக்கு ஒரே ஒரு பரிகாரத் திருத்தலம் உள்ளது. இங்கு வழிபாடு செய்தால் ஜாதக ரீதியாக அனைத்துவித சனி…

பாஜக தலைவர் அண்ணாமலையின் புரிதலற்ற விமர்ச்னம் : அமைச்சர் செந்தில் பாலாஜி 

சென்னை பாஜக தலைவ்ர் அண்ணாமலை எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம் குறித்துப் புரிதல் இல்லாமல் விமர்சித்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி உள்ளார். தமிழக…

செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகள்  மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது

சென்னை செஸ் ஒலிம்பியாட் திருவிழா, முதல்முறையாகச் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பரவல் காரணமாக 2021-ஆம் ஆண்டு இணைய வழியில்…