Category: தமிழ் நாடு

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கான இலவசப் பயிற்சிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்! தமிழகஅரசு

சென்னை: யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுகளான ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கான இலவசப் பயிற்சிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழகஅரசு விளம்பரம் வெளியிட்டுஉள்ளது. ஐஏஎஸ், ஐபிஎல்…

சென்னையின் 3வது மாஸ்டர் பிளான் 2026ல் அமலுக்கு வருகிறது…

சென்னை: சென்னையின் புதிய மாஸ்டர் பிளான், ஒரு பார்வைத் திட்டத்துடன், 2026 முதல் நடைமுறைக்கு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையம் (சி.எம்.டி.ஏ) செய்து…

பள்ளிகளே திறக்கபடாத நிலையில், பிளஸ்-1 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய முதல்வர் எடப்பாடி!

சென்னை: சென்னையில் 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். தலைமை செயலகத்தில் 9 மாணவ, மாணவிகளுக்கு…

2வது நாளாக தொடரும் ஆலோசனை: ரஜினியுடன் நல்லி குப்புசாமி திடீர் சந்திப்பு!

சென்னை: அரசியல் கட்சித் தொடங்கப்போவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் இன்று 2வது நாளாக ஆலோசனையை தொடர்ந்து வருகிறார். இந்த நிலையில், பிரபல தொழிலதிபரான நல்லிகுப்புசாமி இன்று நடிகர்…

கிண்டி அரசினர் மகளிர் ஐடிஐ.-யில் 12–ந் தேதி வரை நேரடி சேர்க்கை! சென்னை கலெக்டர் அறிவிப்பு

சென்னை: கிண்டி அரசினர் மகளிர் ஐடிஐ.-யில் தையல் தொழில் நுட்பம், எம்பிராய்டரி உள்பட 5 தொழில் பிரிவுகளில் 12–ந் தேதி வரை நேரடி சேர்க்கை நடைபெறும் என…

அரியர் மாணவர்கள் மீண்டும் தேர்வை எழுதலாம்! தமிழநாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கத்தின் கீழ்படித்து வரும் மாணாக்கர்கள், , செமஸ்டர் தேர்வுகளில், அரியர் வைத்துள்ள அனைத்து மாணவர்கள் மீண்டும் தேர்வை எழுதலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.…

மதுரவாயல் முதல் வாலாஜாபேட்டை வரையிலான சுங்கச்சாவடிகளில் 50% சுங்க கட்டணமே வசூலிக்க வேண்டும்! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை: நெடுஞ்சாலைகள பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளதால், சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மதுரவாயல் முதல் வாலாஜாபேட்டை வரையிலான சுங்க்ச்சாவடிகளில் 50 சதவிகிதம் மட்டுமே சுங்கக்கட்டணம் வசூலிக்க…

மத்தியசென்னை, கோவை உள்பட 6 மாவட்ட பதிவாளர்கள் திடீர் இடமாற்றம்! பதிவுத்துறை நடவடிக்கை

சென்னை: பதிவுத்துறையில் நிர்வாக நடவடிக்கையாக, மத்திய சென்னை கோவை உள்பட ஆறு மாவட்ட பதிவாளர்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். பதிவுத்துறை தலைமை அலுவலகம் இந்த நடவடிக்கையை…

சென்னை புறநகர் பகுதிகளில் 254 கோடியில் மழைநீர் வடிகால்வாய்: செங்கோட்டையன்…

சென்னை: மழைகாலத்தின்போது, மழைநீர் தேங்குவதை தவிர்க்கும் வகையில், சென்னை புறநகர் பகுதிகளில் 254 கோடியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். வடகிழக்கு…

17ந்தேதி முதல் இளநிலை, முதுநிலை படிப்புக்கான ஆன்லைன் பிராக்டிக்கல் தேர்வு தொடக்கம்! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை: வரும், 17ந்தேதி முதல் இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் பிராக்டிக்கல் தேர்வுகள் தொடங்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்…