Category: தமிழ் நாடு

ஜனவரி 31ல் 1,644 முகாம்களில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து: சென்னை மாநகராட்சி ஏற்பாடு

சென்னை: ஜனவரி 31ம் தேதியன்று 1644 முகாம்களில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர்…

இலங்கை போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில் மத்திய அரசு உடனே தலையிட வேண்டும்: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கை போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில் மத்திய அரசு உடனே தலையிட வேண்டும் என பிரதமர் மோடி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலமாக வலியுறுத்தி உள்ளார்.…

சசிகலாவுக்கு அடுத்த சோதனை : சொத்து விவரங்கள் கேட்டு அமலாக்கத்துறை கடிதம்

சென்னை சசிகலாவிடம் சொத்து மற்றும் வருமான வரி விவரங்கள் கேட்டு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பி உள்ளது, வருமானத்துக்கு மீறி சொத்து வாங்கியதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா, மற்றும்…

தமிழகத்தில் பாஜகவுக்கு இடமில்லை: இ. கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் அதிரடி

சேலம்: தமிழகத்தில் பாஜகவுக்கு இடமில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அதிரடியாக தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சேலத்தில் கட்சி அலுவலகம்…

காதலன் இல்லாத  பெண்களுக்கு அனுமதி இல்லை : எஸ் ஆர் எம் போலி சுற்றறிக்கை

சென்னை சென்னையில் உள்ள எஸ் ஆர் எம் கல்லூரியில் காதலன் இல்லாத பெண்களுக்கு அனுமதி இல்லை எனப் போலி சுற்றறிக்கை வெளியானதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் காட்டாங்குளத்தூரில்…

எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை – பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 2011ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 41 தொகுதிகளை பெற்ற தேமுதிக, 2016…

சினிமா பாணியில் சம்பவம்: சீர்காழியில் தப்பிக்க முயன்ற கொள்ளையனை என்கவுன்ட்டர் செய்த போலீஸ்

சீர்காழி: சீர்காழி நகை கொள்ளை சம்பவத்தில் கொள்ளையன் ஒருவனை போலீசார் என்கவுன்ட்ரில் சுட்டுக் கொன்றனர். மயிலாடுதுறை அருகே உள்ள சீர்காழியில் ரயில்ரோடு பகுதியில் வசித்து வருபவர் வடமாநிலத்தை…

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்திய கிரிக்கெட் அணி சென்னை வருகை

சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் அணியினர் சென்னை வந்தடைந்தனர். இங்கிலாந்து- இந்தியா கிரிக்கெட் அணிகள் இடையே 4 டெஸ்ட்,…

கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அதிமுக தொன்டர்கள்

சென்னை: ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவுக்கு வந்த அதிமுகவினர் கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள, தமிழக முன்னாள் முதல்வர்…

விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் தரும் திமுக, கூட்டணி கட்சிகளை பொய் வழக்குகள் மூலம் தடுக்க முடியாது: ஸ்டாலின்

சென்னை: விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் தரும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை பொய் வழக்குகள் மூலம் தடுக்க முடியாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது…