Category: தமிழ் நாடு

அரசு, தனியார் பணியிடங்களில் 11ந்தேதி முதல் தடுப்பூசி! மத்தியஅரசு தகவல்…

டெல்லி: அதிகம் பேர் பணியாற்றும் அரசு, தனியார் பணியிடங்களில் வரும் 11ந்தேதி முதல் தடுப்பூசி பேபாடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும்…

அதிகாரப்பூர்வமாக வெற்றி அறிவிக்கப்படும் வரை நமக்கான பொறுப்பும்; கடமையும் நிறைய இருக்கிறது! மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அதிகாரப்பூர்வ வெற்றி அறிவிக்கப்படும் வரை நமக்கான பொறுப்பும்; கடமையும் நிறைய இருக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…

தேர்தல் வாக்குப்பதிவுக்கு பின் ஐபாக் நிறுவன பிரசாந்த் கிஷோருடன் ஸ்டாலின் சந்திப்பு…  வைரல் வீடியோ…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு பின் ஐபாக் நிறுவனத்துக்கு சென்று பிரசாந்த் கிஷோருடன் திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்தது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. திமுக…

சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் நியாயமாக இல்லை! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் நியாயமானதாக இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் பரனூர் மற்றும் ஆத்தூர் ஆகிய சுங்கச்சாவடிகளின்…

வரும் 10ஆம் தேதி முதல் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை – தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கொரோனா பரவலை தடுக்க, திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு வரும் 10ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக…

மாற்று அரசியல் பேசும் கமலஹாசன் – ஆனால், செயல்திட்டம் எங்கே?

தான் நேர்மையானவர்களுடன்தான் கூட்டணி வைப்பேன் என்று முழங்கிய ‘மய்ய’ நடிகரின் கூட்டணியில் இடம்பெற்ற சரத்குமார், செக் மோசடி வழக்கில் தண்டனைக்கு ஆளாகியிருக்கிறார் என்பதை வைத்து, தற்போது கமலஹாசன்…

பழம்பெரும் இயக்குநர் எஸ்.பி. முத்துராமனுக்கு கொரோனா… மருத்துவமனையில் அனுமதி…

சென்னை: பழம்பெரும் திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். பழம்பெரும் இயக்குனரான…

75 இடங்களில் வாக்கு எண்ணிக்கை – 24மணி நேரம் 3 அடுக்கு பாதுகாப்பு! தமிழக தேர்தல் ஆணையர்…

சென்னை: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நேற்று முன்தினம் (6ந்தேதி) அன்று அமைதியான முறையில் நடைபெற்று முடிந்த நிலையில், வாக்குப்பெட்டிகள் அனைத்தும், சுமார் 75 இடங்களில் பலத்த பாதுகாப்புடன்…

சென்னையில் நாளை தொடங்குகிறது ஐபிஎல் 14வது சீசன்: கொரோனாவால் பாதிக்கப்படும் வீரர்கள் மற்றும் ஊழியர்கள் அதிகரிப்பு….

சென்னை: உலகம் முழுவதும் உள்ள ஐபிஎல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஐபிஎல் 14வது சீசன் நாளை (9ம் தேதி) சென்னையில் தொடங்குகிறது. இதற்கிடையில், நாடு முழுவதும் கொரேனா…

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரின் நேர்முக எழுத்தர் தூக்குப்போட்டு தற்கொலை…

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சசி மாவட்ட கலெக்டரின் நேர்முக எழுத்தர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்து மரணத்துக்கு என்ன காரணம் என்பது குறிதுது, காவல்துறையினர்…