மகிழ்ச்சி: சென்னையில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய திடீர் மழை….
சென்னை: சென்னையில் பல பகுதிகளில் இன்று மதியம் 2.30 மணி முதல்வர் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. கோவை வெப்பத்தை குளிர்விக்கும் வகையில் பெய்து மழையால்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை: சென்னையில் பல பகுதிகளில் இன்று மதியம் 2.30 மணி முதல்வர் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. கோவை வெப்பத்தை குளிர்விக்கும் வகையில் பெய்து மழையால்…
சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 30வது நினைவுநாளை யொட்டி, திருச்சியில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டான் மலர்தூவி மரியாதை செய்தார்.…
சென்னை: சேலம் இரும்பாலை வளாகத்தில் 500 ஆக்சிஜன் படுக்கைளுட்ன் கொரோனா தடுப்பு மையம் திறக்கப்பட்டுள்ள நிலையில், அதனுடன் மேலும் 500 படுக்கைகள் அமைப்பது தொடர்பாக அமைச்சர் செந்தில்…
மதுரை: மதுரையில்இன்று கொரோனா பரவல் குறித்து களஆய்வு செய்து வரும் தமிழக முதல்வர், மதுரையில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கொரோனா தடுப்பு மையம்! மு.க.ஸ்டாலின் திறந்து…
சென்னை: மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. கடந்த…
தூத்துக்குடி: உயிரிக்கொல்லி நோய்களை உருவாக்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில், காவல்துறையினரின் கண்மூடித்தனமாக தாக்குதல் காரணமாக 13 பேர் உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் காயமடைந்தனர்.…
மதுரை: தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தோர் 16 குடும்பங்களுக்கு அரசு வேலைகளுக்கான பணி நியமன உத்தரவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். கடந்த 3…
சென்னை: ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேர் விடுதலை செய்ய திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவரக்கு கடிதம் எழுதியதில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு…
சென்னை: தமிழக விவசாயிகள் பிரச்சனைகளுக்கு தொடர்பு கொகாள்ள, தமிழகஅரசு தொலைபேசி எண் அறிவித்து உள்ளது. அதன்படி,044 – 22253884 எண்ணை தொடர்பு கொண்டு விவசாயிகள் ஆலோசனை மற்றும்…
சென்னை: பாடபுத்தகத்தில் தவறான கருத்து இடம்பெற்றுள்ளது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர், அதை படித்துக்காட்டி விளக்கம் கொடுத்தார். மேலும் தமிழகத்தில் புதிய கல்விக்கொள்கை நுழையாதபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்…