கோவில்அர்ச்சகர்களுக்கு பணம், அரிசி மளிகை உதவி: தமிழகஅரசுக்கு முன்னாள் அதிமுக எம்.பி. பாராட்டு
சென்னை: கோவில் அர்ச்சகர்களுக்கு அரிசி, மளிகை பொருட்களுடன் ரூ.4,000 உதவித்தொகையை தமிழகஅரசு அறிவித்து உள்ளது. இதற்கு முன்னாள் அதிமுக எம்.பி. மைத்ரேயன் பாராட்டு தெரிவித்து உள்ளார். கொரோனா…