Category: தமிழ் நாடு

கோவில்அர்ச்சகர்களுக்கு பணம், அரிசி மளிகை உதவி: தமிழகஅரசுக்கு முன்னாள் அதிமுக எம்.பி. பாராட்டு

சென்னை: கோவில் அர்ச்சகர்களுக்கு அரிசி, மளிகை பொருட்களுடன் ரூ.4,000 உதவித்தொகையை தமிழகஅரசு அறிவித்து உள்ளது. இதற்கு முன்னாள் அதிமுக எம்.பி. மைத்ரேயன் பாராட்டு தெரிவித்து உள்ளார். கொரோனா…

கோவில்அர்ச்சகர்களுக்கு 10கிலோ அரிசி, மளிகை பொருட்களுடன் ரூ.4,000 உதவித்தொகை! தமிழகஅரசு அறிவிப்பு!

சென்னை: வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள கோவில் அர்ச்சகர்களுக்கு ரூ.4,000 உதவித்தொகை, 10 கிலோ அரிசி உடன் மளிகைப்பொருட்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்து சமய…

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூன் 30வரை நீட்டிப்பு…

சென்னை: கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதற்கான கால அவகாசம் ஜூன் 30ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை…

பத்மா சேஷாத்திரி, மகரிஷி, ஜார்ஜ் பள்ளிகளைத் தொடர்ந்து, செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி மீதும் பாலியல் புகார்…

சென்னை: பள்ளிகள் மீது பாலியல் புகார்கள் தெரிவிப்பது அதிகரித்து வருகிறது. ஏற்கனவே பத்மா சேஷாத்திரி, மகிரிஷி, ஜார்ஜ் பள்ளிகளைத் தொடர்ந்து, தற்போது செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி மீதும்…

விரைவில் டெல்லி பயணமாகிறார் முதல்வர் ஸ்டாலின்! மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு…

சென்னை: தமிழக முதல்வராக கடந்த மே மாதம் 7ந்தேதி பதவி ஏற்ற முதல்வர் ஸ்டாலின் விரைவில் டெல்லி செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.…

சென்னையில் இன்றுமுதல் கூடுதல் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கம்;

சென்னை : சென்னையில் இன்றுமுதல் புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து அதிகரிக்கப்பட்டு இருப்தாக தெற்கு ரயிவ்வே அறிவித்து உள்ளது. இன்று முதல் கூடுதலாக, 208 சர்வீஸ்கள் இயக்கப்படுகின்றன.…

ஒட்டுமொத்தமாக தமிழகத்தை பாதுகாப்பதே என் முதல் பணி – ஸ்டாலின்

கோவை: ஒட்டுமொத்தமாக தமிழகத்தை பாதுகாப்பதே என் முதல் பணி என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, கோவை, திருப்பூர், நீலகிரி,…

வத்தலக்குண்டு அருகே கார் மோதி விபத்து; உயிர் தப்பினார் எம்.எல்.ஏ

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அருகே கார்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில், ஆண்டிப்பட்டி திமுக எம்.எல்.ஏ மகாராஜன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர்…

PSBB மில்லெனியம் பள்ளி கராத்தே மாஸ்டர் பாலியல் புகாரில் கைது

சென்னை: PSBB மில்லெனியம் பள்ளி கராத்தே மாஸ்டர் கெவின் பாலியல் புகாரில் சென்னை காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவி ஒருவரை தனியாக அழைத்துச் சென்று பாலியல்…

எனது வேண்டுகோளை ஏற்ற முதல்வருக்கு நன்றி – ஓபிஎஸ்

சென்னை: கொரோனாவால் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு உதவுங்கள் என்ற தனது வேண்டுகோளை ஏற்ற முதல்வருக்கு நன்றி என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…