Category: தமிழ் நாடு

அயோத்தி தாசர், வஉசி பற்றிய அறிவிப்புகளுக்கு முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள்…

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அயோத்தி தாசர் மற்றும் வ.உ.சி குறித்து அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு நன்றி தெரிவித்து, சட்டமன்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள், முதல்வர்…

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம்: இபிஎஸ், சசிகலாவிடம் விசாரிக்க கோரும் மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: முன்னாள் முதல்வர் இபிஎஸ், வி.கே.சசிகலா மற்றும் பிற போலீஸ் அதிகாரிகளை விசாரிக்க அனுமதி கோரி, கொடநாடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனுவுக்கு, பதில் மனு…

வைத்தீஸ்வரன் கோயிலில் கொடிமரத்திற்கு தங்க பத்ம பீடம்! இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது…

சீர்காழி: சீர்காழியை அடுத்து அமைந்துள்ள தீராத நோய்களை தீர்த்து வைக்கும் வைத்தீஸ்வரன் கோயிலில் கொடிமரத்திற்கு தங்க பத்ம பீடம் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த விழாவில் தருமபுரம்…

சென்னை அரசு பள்ளியில் மாணவர் வருகை குறைவு: பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட ஆணையர் ககன்தீப் சிங் பேடி… வீடியோ

சென்னை: தமிழ்நாடு செப்டம்பர் 1ந்தேதி முதல் 9ம்வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளை திறந்துள்ள நிலையில், மாணாக்கர்களின் வருகை குறைவாகவே காணப்படுகிறது. இதையடுத்து, அரசு பள்ளியில்…

வ.உ.சிதம்பரனார் 150-வது பிறந்த நாளையொட்டி ‘கப்பலோட்டிய தமிழன் விருது உள்பட 14 அறிவிப்புகள்! பேரவையில் முதல்வர் அறிவிப்பு…

சென்னை: வ.உ.சிதம்பரனார் 150-வது பிறந்த நாளையொட்டி ‘கப்பலோட்டிய தமிழன் விருது உள்பட 14 அறிவிப்புகளை தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டலின் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட்…

சென்னையில் அயோத்திதாசருக்கு மணிமண்டபம்! முதலமைச்சர் முக ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பு.

சென்னை: சமூக போராளி அயோத்தி தாசருக்கு சென்னையில் மணிமண்டபம் கட்டப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று…

தமிழில் அர்ச்சனை செய்ய தடையில்லை! வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்…

சென்னை: தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கோவில்களில், ‘அன்னை தமிழில் அர்ச்சனை’ திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு தடை விதிக்க கோரி மனுவை சென்னை உயர்நீதிமன்றம்…

நாமக்கல் பள்ளி மாணவிக்கு கொரோனா: அனைத்து மாணாக்கர்கள், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு கொரோனா சோதனை…

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிக்கு வந்த மாணவிக்கு ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அனைத்து மாணாக்கர்கள், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டு வருகிறது. நாடு…

தமிழ்நாட்டில் நல்லாசிரியர் விருதுக்கு 385 பேர் தேர்வு!

சென்னை: தமிழ்நாட்டில், மாநில நல்லாசிரியர் விருதுக்கு 385 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான,…

திருச்சி மாவட்ட ஆட்சியர் கார் சேலம் அருகே விபத்து! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

சேலம்: திருச்சி மாவட்ட ஆட்சியர் கார் சேலம் அருகே விபத்தில் சிக்கியது. இதில் கார் டிரைவர் காயமடைந்தார். ஆனால், திருச்சி ஆட்சி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த…