Category: தமிழ் நாடு

உள்ளாட்சி தேர்தல் காலை 7 மணி முதல் 6மணி வரை மட்டுமே நடத்த வேண்டும்!  அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, மாநில தேர்தல் ஆணையம் இன்று நடத்திய அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர், காலை 7 மணி முதல் மாலை…

சென்னை முழுவதும் பூமிக்குள் மின்சார வயர்கள் எடுத்துச் செல்ல நடவடிக்கை! அமைச்சர் செந்தில்பாலாஜி…

சென்னை: சென்னை முழுவதும், மின்சார வயர்கள் பூமிக்கு அடியில் செல்லும் (UG) வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். சட்டப்பேரவையில்…

கோவையில் யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை! மாவட்ட கலெக்டர் சமீரன் விளக்கம்…

கோவை: கோவை மாவட்டத்தில் யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை; அதுதொடர்பாக வெளியான தகவல் தவறு என மாவட்ட கலெக்டர் சமீரன் விளக்கம் அளித்துள்ளார். கேரளாவில் கொரோனா…

கோடநாடு வழக்கு: மேலும் 2 பேரிடம் காவல்துறையினர் விசாரணை…!

கோத்தகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அரசு சாட்சிகள் 2 பேரிடம் உதகை காவல்துறையினர் இன்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு…

தமிழ்நாடு அரசு கவனத்துக்கு….. காவலர் புருஷோத்தமனுக்கு உதவ வேண்டுகோள்…

நெட்டிசன்: பத்திரிகையாளர் நா.பா.சேதுராமன் முகநூல் பதிவு தமிழ்நாடுஅரசுகவனத்துக்கு சென்னை அடையாறு போக்குவரத்து காவல் நிலைய தலைமைக் காவலர், திரு. A. புருஷோத்தமன். 2000, 2001 (ம) 2004…

படிப்படியாக மாணாக்கர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்! சட்டப்பேரவையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்

சென்னை: மாணாக்கர்களுக்கு படிப்படியாக மடிக்கணினி வழங்கப்படும் என்றும், கல்வி ஆண்டு தொடங்கும் 6 மாதத்திற்கு முன்பே மடிக்கணினி வழங்கும் திட்டங்கள் வகுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக…

விநாயகர் சதுர்த்தியன்று சிறிய கோயில்கள் திறக்க அனுமதி! சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்…

சென்னை: விநாயகர் சதுர்த்தி தினத்தன்று சிறிய கோயில்கள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்படும் என்றும், பக்தர்கள் வழிபட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலை களில் கரைக்க, அறநிலையத்துறை சார்பில் நடவடிக்கை…

மாமல்லபுரத்தில் ரூ.5.61 கோடி மதிப்பில் சுற்றுலா கிராமம்! சட்டபேரவையில் அறிவிப்பு…

சென்னை: மாமல்லபுரம் நுழைவு வாயிலில் ஸ்தூபி மற்றும் ரூ.5.61 கோடி மதிப்பில் சுற்றுலா கிராமம் அமைக்கப்படும் என சட்டபேரவையில் அமைச்சர் ஆர்.காந்தி அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் துறை…

கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் கடைகள், பெரு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இருக்கை வசதி! சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்

சென்னை: பெரும் கடைகள், மால்கள், பெரு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இருக்கை வசதி கொடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே…

பெரியார் பிறந்த செப்டம்பர் 17ம் தேதி சமூகநீதி நாளாக கொண்டாடப்படும்! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: பெரியார் பிறந்த செப்டமம்பர் 17ம் தேதி சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்…