Category: தமிழ் நாடு

நான்கே நாளில் மீண்டும் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தியது மத்தியஅரசு…

சென்னை: நாடு முழுவதும்மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி எண்ணை நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஏற்கனவே மே 15ந்தேதி லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்ட நிலையில், இன்று (மே 19ந்தேதி)…

பொதுவாழ்விலிருந்து ஓய்வு! திமுக முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு…

மதுரை: திமுகவின் முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பொதுவாழ்விலிருந்து சில காலம் ஓய்வில் இருக்க போவதாக அறிவித்து உள்ளார். முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான கடந்த…

மே20ந்தேதி வெளியாகிறது 10வது (SSLC) வகுப்பு தேர்வு முடிவுகள்… கல்வி அமைச்சர் ராஜ்மோகன் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் ஏப்ரல் 20ந்தேதி 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் புதிய அரசு பதவி ஏற்றுள்ளதால், தேர்வு…

நடிகர் முத்துக்காளையின் மனைவி காலமானார்…

சென்னை: நடல்நலக்குறைவு காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் முத்துக்காளையின் மனைவி மாலதி (47) சிகிச்சை பலனின்றி காலமானார். நடிகர் முத்துக்காளையின் மனைவி மாலதி…

திட்டமிட்டப்படி ஜூன் 1 அனைத்துப் பள்ளிகளும் திறப்பு! கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தகவல்…

சென்னை: கோடை விடுமுறை முடிந்து திட்டமிட்டபடி ஜூன் 1ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. வெயிலின் தாக்கத்தால் பள்ளிகள் திறக்கும் தேதியை…

தவெக பெற்றது கவர்ச்சி காட்டி பெற்ற மாயாஜால வெற்றி! சொல்கிறார் உதயநிதி….

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக பெற்ற வெற்றியானது, கவர்ச்சி காட்டி பெற்ற மாயாஜால வெற்றி, என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கிளுகிளுப்பைக் காட்டி குழந்தையை வசீகரிப்பவர்களிடம்…

நீட் வினாத்தாள் கசிவு: முக்கிய குற்றவாளியை கைது செய்தது சிபிஐ…

டெல்லி: நீட் வினாத்தாள் கசிவு குறித்து சிபிஐ விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. இந்த மோசடிக்கு தேசிய தேர்வு முகமையில் பணியாற்றி வரும் அதிகாரிகள் சிலரே காரணம் என்பது…

நெதர்லாந்தில் இருந்து தாயகம் திரும்பும் செப்பேடுகள் – “தமிழில் பொறிக்கப்பட்ட சோழர் பெருமை”! பிரதமர் மோடி தமிழில் பதிவு…

டெல்லி: “தமிழில் பொறிக்கப்பட்ட சோழர் பெருமை”யை கூறும் செப்பேடுகள் நெதர்லாந்தில் இருந்து தாயகம் திரும்புகிறது பிரதமர் மோடி பெருமிதத்துடன் தனது எக்ஸ் தளத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார். பிரதமர்…

ஊட்டியில் இன்று தொடங்கியது 10நாட்கள் நடைபெறும்  128வது மலர்க் கண்காட்சி

நீலகிரி: உதகையில் 128வது மலர்க் கண்காட்சி தாவரவியல் பூங்காவில் இன்று தொடங்கியது. வரும் 28ம் தேதி வரை நடைபெறும் கண்காட்சியில் 50,000 தொட்டிகளில் 5 லட்சம் மலர்கள்…

தற்போதும் தமிழ்நாட்டை ஆள்வது திராவிட மாடல் ஆட்சிதான்! தஞ்சை திருமண நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பெருமிதம்…

தஞ்சாவூர்: தற்போதும் தமிழ்நாட்டை ஆள்வது திராவிட மாடல் ஆட்சிதான் தஞ்சாவூரில் தி.மு.க. எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணனின் இல்லத் திருமண விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு…