Category: தமிழ் நாடு

எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது! முதல்வர் விஜயை விமர்சித்த மு.க.ஸ்டாலின்

சென்னை: எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது என்று முதல்வர் விஜய்யை மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் தவெக தலைவர் விஜய், அலுவலகத்தில் அமர்ந்து மதிய…

செந்தில் பாலாஜி விவகாரம்: அமலாக்கத்துறைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க அன்புமணி வலியுறுத்தல்…

சென்னை: முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி…

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 19 புதிய நீதிபதிகள்.. ! கொலிஜியம் ஒப்புதல்!

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 பேரை நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு மத்தியஅரசு ஒப்புதல் வழங்கியதும், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும்.…

மத்திய அரசின் மறைமுக அழுத்தங்களுக்கு அடிபணிய மாட்டோம்! அமைச்சர் ராஜ்மோகன்

சென்னை: மத்திய பாஜக அரசின் மறைமுக அழுத்தங்களுக்கு அடிபணிய மாட்டோம் என கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு புதிதாக…

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் அலீம் அல் புகாரி!

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாநில முன்னாள் பொதுச் செயலாளர் அலீம்அல் புகாரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று அக்கட்சியில் இணைந்தார்.…

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு: 9 பேரின் விடுதலையை ரத்து செய்து ஆயுள் தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…

சென்னை: குடும்ப தகராறு காரணமாக கூலிப்படையினரால் வெட்டி கொலை செய்யப்பட்ட பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில், குற்றவாளிகள் 9 பேரின் விடுதலையை ரத்து செய்த…

பிரதமர் மோடியை சந்திக்க வரும் 22ந்தேதி டெல்லி செல்கிறார் முதல்வர் விஜய்…

சென்னை: தமிழ்நாடு முதல்வராக பதவி ஏற்றுள்ள தவெக தலைவர் விஜய், முதன்முறையாக பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி செல்கிறார். மே 2ந்தேதி டெல்லி செல்லும் முதல்வர் பிரதமர்…

செந்தில் பாலாஜி ஊழல்: தமிழக அரசிடம் அனுமதி கோரி புதிய ஆதாரங்களுடன் அமலாக்கத்துறை மீண்டும் கடிதம்

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வேலைவாய்ப்பு முறைக்கேடு வழக்கில் தொடர் விசாரணை செய்ய அனுமதி கோரி, புதிய ஆதாரங்களுடன் தமிழக தலைமைச் செயலாளருக்கு அமலாக்கத்துறை…

அரக்கோணம்-காஞ்சிபுரம்- செங்கல்பட்டு இரட்டை ரயில் பாதைக்கு மத்திய அரசு ஒப்புதல்..

சென்னை: பல ஆண்டு கோரிக்கையான அரக்கோணம்-காஞ்சிபுரம்- செங்கல்பட்டு இரட்டை ரயில் பாதைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை பீச்-அரக்கோணம் மற்றும் சென்னை பீச்- செங்கல்பட்டு ஆகிய…

ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்கும் வசதி மேலும் ஓராண்டுக்கு நீடிப்பு…

டெல்லி: “ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்கும் வசதி வரும் 2027 ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI)…