Category: தமிழ் நாடு

சோழர் பெருமை மீட்பு: பிரதமருக்கு பாராட்டு கூட தெரிவிக்காமல் இருப்பது தான் முதல்வரின் நாகரிக அரசியலா?

கோவை: சோழர் பெருமையை மீட்டெடுத்த பிரதமர் மோடிக்கு பாராட்டு கூட தெரிவிக்காமல் இருப்பது தான் நாகரிக அரசியலா? என முதல்வர் விஜய்க்கு- பாஜக முன்னாள் எம்எல்ஏ வானதி…

‘6 இலவச சிலிண்டர்கள்’ வழங்க ஈரானை கைப்பற்ற வேண்டும்! முதல்வர் விஜயை கடுமையாக சாடிய சீமான்

சென்னை: விஜய் தலைவர் விஜய், ஏற்கனவே கொடுத்துள்ள வாக்குறுதிகளின்படி, ‘6 இலவச சிலிண்டர்கள்’ வழங்க ஈரானை கைபற்ற வேண்டும் என சென்னையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியில்…

தமிழகத்திற்கு தேவையான எரிபொருள் கையிருப்பு உள்ளது! எண்ணெய் நிறுவனங்கள் தகவல்…

சென்னை: தமிழகத்திற்கு தேவையான எரிபொருள் கையிருப்பு உள்ளது! எண்ணெய் நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 4 ஆண்டுகளுக்கு பிறகு 2026, மே மாதம் 15ந்தேதி பெட்ரோல்,…

இன்றுமுதல் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு புறநகா் மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்!

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று முதல் ( மே 19) 3 நாட்கள் சென்னை கடற்கரை டூ செங்கல்பட்டு வரை செல்லும் புறநகர் மின்சார ரயில்கள்…

தமிழக முதலமைச்சரின் தனிச் செயலர்களுக்கு  துறைகள் ஒதுக்கீடு – விவரம்!

சென்னை: தமிழ்நாடு முதல்வர் விஜயின் மூன்று தனிச்செயலாளர்களுககு அரசின் துறைகள் ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசின் துறைகள் ரீதியான சந்திப்புகள், திட்டங்கள், செயல்பாடுகள், ஆய்வு கூட்டங்கள்…

அம்மா உணவகங்களைப் புதுப்பிக்க உத்தரவு! முதலமைச்சர் விஜய்

சென்னை: அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சுவையான உணவுகளை வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். கடந்த கடந்த 2013ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் முதன்முதலில்…

ராகுல்காந்தியை தரக்குறைவாக பேசிய அனிதா ராதாகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும்! மாணிக்கம் தாகூர் எச்சரிக்கை

சென்னை: ராகுல்காந்தியை தரக்குறைவாக பேசிய திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ‘ எதிர்க்கட்சித்…

பொய்க்கால் குதிரை ஆட்சி: அனைவரும் ஒன்று கூடுவோம்! -அதிமுகவினருக்கு இபிஎஸ் அழைப்பு

சென்னை: “பொய்க்கால் குதிரை ஆட்சி… தூய சக்தி துஷ்ட சக்தியாக மாறி அதிமுகவின் முதுகில் குத்தி உள்ளது, அனைவரும் ஒன்று கூடுவோம் என எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு…

பத்து ரூபா மேட்டர்… ருசி கண்ட பூனைகள் விடுமா?

பத்து ரூபா மேட்டர்… ருசி கண்ட பூனைகள் விடுமா? நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… 20 ஆண்டுகளுக்கு முன்பு டேமேஜ் பாட்டில் கணக்கை…

சென்னை மாநராட்சி ஆணையர் உள்பட 17 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! தமிழக அரசு உத்தரவு

சென்னை: மாநகராட்சி ஆணையர் குமரகுரு, மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான, பி.அமுதா, ககன்தீப் சிங் பேடி சத்யபிரதா சாகு உள்பட 17 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு…