Category: தமிழ் நாடு

குப்பைகளை தரம் பிரித்து வழங்காதவர்களுக்கு அபராதம் – மாநகராட்சி மண்டலம் 23ஆக அதிகரிப்பு! சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மண்டலங்களின் எண்ணிக்கை 15ல் இருந்து 23ஆக உயர்த்தப்படுகிறது என்றும், பொதுமக்கள் குப்பைகளை தரம்பிரிந்து வழங்காவிட்டால் அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி…

லாக்கப் மரணமடைந்த விக்னேஷ் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவல்துறையினர் எண்ணிக்கை 6ஆக உயர்வு…

சென்னை: விசாரணை கைதி விக்னேஷ் லாக்கப் மரணமடைந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவல்துறையினர் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. நேற்று 2 போலீசாரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்த…

மின்சார ரயில்களில் குளிர்சாதன வசதி – தமிழக மாணவர்களை மீட்க ரூ.3.26 கோடி செலவு! சட்டசபையில் தகவல்..

சென்னை: மின்சார ரயில்களில் குளிர்சாதன வசதி – உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்களை மீட்க ரூ.3.26 கோடி செலவு குறித்து தமிழக சட்டப்பேரவையில் இன்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.…

எழும்பூர் வேனல்ஸ் சாலை ஈ.வெ.ரா மணியம்மையார் சாலை என பெயர் மாற்றம்! தமிழகஅரசு

சென்னை: சென்னை எழும்பூர் வேனல்ஸ் சாலையின் ஈ.வெ.ரா மணியம்மையார் சாலை என பெயர் மாற்றம் செய்து தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி…

சென்னை விமான நிலையத்தில் மீண்டும் காமராஜர், அண்ணா பெயர்ப்பலகைகள் வைக்கவேண்டும்! ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: சென்னை விமான நிலைய வளாகத்தில் உள்ள கட்டிடங்களில் காமராஜர், அண்ணா பெயர்ப்பலகைகள் மீண்டுடீம் அமைக்கப்பட வேண்டும் பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். சென்னையில் உள்ள…

அரை நூற்றாண்டு கால சமூகநீதி கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்கிற அரை நூற்றாண்டு கால சமூகநீதி கனவும் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக…

மே 15ந்தேதி அ.தி.மு.க. செயற்குழு பொதுக்குழு கூடுகிறது?

சென்னை: மே 15ந்தேதி சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட இருப்பதாக அதிமுக தலைமைக் கழக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவை…

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 14 பேர் குண்டர் சட்டத்தில் கைது! சங்கர் ஜிவால்

சென்னை: மாநில தலைநகர் சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 14 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளதாக பெருநகர காவல்துறை ஆணையர்…

மத்திய பா.ஜ.க. அரசின் தமிழக விரோதப் போக்குக்கு துணிச்சலுடன் குரல் கொடுக்கிறார் முதல்வர் ஸ்டாலின்! கே.எஸ்.அழகிரி

சென்னை: மத்திய பா.ஜ.க. அரசின் தமிழக விரோதப் போக்கை எதிர்த்து துணிச்சலுடன் குரல் கொடுக்கிற முதல்-அமைச்சராக மு.க. ஸ்டாலின் திகழ்கிறார் என்றும் மக்களின் ஆதரவையும், மதிப்பையும் மு.க.ஸ்டாலின்…

ஊட்டி கோடை விழா முழு விவரம்: கோத்தகிரியில் 11-வது காய்கறி கண்காட்சி இன்று தொடங்கியது

நீலகிரி: கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ஊட்டி கோடை விழா இந்தாண்டு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக இன்று…