குப்பைகளை தரம் பிரித்து வழங்காதவர்களுக்கு அபராதம் – மாநகராட்சி மண்டலம் 23ஆக அதிகரிப்பு! சென்னை மாநகராட்சி
சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மண்டலங்களின் எண்ணிக்கை 15ல் இருந்து 23ஆக உயர்த்தப்படுகிறது என்றும், பொதுமக்கள் குப்பைகளை தரம்பிரிந்து வழங்காவிட்டால் அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி…