Category: தமிழ் நாடு

தெரு நாய்களுக்கு பொருத்த மைக்ரோ சிப் கொள்முதல் செய்யும் தமிழ்நாடு அரசின் டெண்டருக்கு தடை!

சென்னை: தமிழ்நாட்டில், கருத்தடை செய்யப்பட்ட தெரு நாய்களுக்கு பொருத்த மைக்ரோ சிப் கொள்முதல் செய்யும் டெண்டருக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. உச்ச…

பெண் குழந்தைகளுக்கான கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம் விரைவில் தொடக்கம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்​தில் பெண் குழந்தைகள் பயன்பெறும் வகையில் கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின்படி, சுமார்…

சென்னையில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.13.35 கோடி ஒதுக்கீடு…

சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் சேதமடைந்துள்ள சாலைகளில் பேட்ச் ஒர்க் செய்ய ரூ.13.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, விரைவில் பணிகள் தொடங்கும் என…

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி ஊர் பொதுமக்கள் சார்பாக உண்ணாவிரதம்! போலீசார் குவிப்பு…

மதுரை: உயர்நீதிமன்றம் அனுமதியுடன் இன்று திருப்பரங்குன்றத்தில் உள்ளூர் மக்கள் சார்பாக திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி, இன்று உண்ணாவிரத போரட்டம்…

மீண்டும் கைது? சவுக்கு சங்கர் வீட்டை சுற்றி போலீஸ் குவிப்பு….

சென்னை: பிரபல பத்திரிகையாளரான சவுக்கு சங்கர் வீட்டை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அவரை கைது செய்ய தமிழ்நாடு காவல்துறை முடிவு செய்துள்ளது. இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

10ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிரம்பியது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகள்…உபரி நீர் வெளியேற்றம்..

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் முக்கியமான செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் மீண்டும் தனது முழு கொள்ளவை எட்டி உள்ளன. இதன் காரணமாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு…

சென்னையில் நாறை இந்திய கடற்படை மாரத்தான்! அதிகாலை 3மணி முதல் மெட்ரோ ரயில் இயங்கும் என அறிவிப்பு…

சென்னை: இந்திய கடற்படை மாரத்தான் ஓட்டம் (டிச.14ம் தேதி) நாளை நடைபெறுவதையொட்டி, அதிகாலை 3 மணி முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய…

மேகதாது அணை திட்டம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் மனு தாக்கல்!

சேன்னை: மேகதாது அணை திட்டம் விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளது. மேகதாது அணை திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு…

திருப்பரங்குன்ற தீப வழக்கில் காரசாரமான வாதங்கள்! வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு…

மதுரை: திருப்பரங்குன்ற தீபத்தூண் குறித்த வழக்கில் இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். தீபம் ஏற்ற பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை எதிர்த்து மொத்தம்…

கலைஞர் மகளிர் உரிமை தொகை விரிவாக்க திட்டத்தில் விடுபட்ட மகளிர் வங்கிகளில் ரூ.1000 வரவு வைப்பு – பெண்கள் மகிழ்ச்சி…

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விரிவாக்க திட்டம் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில், விடுபட்ட மகளிருக்கு ரூ.1000 நேற்றே வரவு வைக்கப்பட்டது. இது…