Category: தமிழ் நாடு

5ஆண்டுகளில் 5உதவிப் பேராசிரியர்களை மட்டுமே நியமித்ததுதான் திமுக அரசின் சாதனை! அன்புமணி விமர்சனம்

சென்னை: 5ஆண்டுகளில் 5 உதவிப் பேராசிரியர்களை மட்டுமே நியமித்ததுதான் திமுக அரசின் சாதனை என பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டி உள்ளர். திமுகவின் கடந்த 5…

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதும் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்! உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு…

சென்னை: பல்வேறு குற்றச்சாட்டுக்களில் சிக்கியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்…

‘அரசியலில் முற்றுப்புள்ளிகள் இல்லை’; ஓய்வுபெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரியாவிடை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை….

டெல்லி: “அரசியலில் ‘முற்றுப்புள்ளி’ என்பதே கிடையாது என ஓய்வுபெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நடைபெற்ற பிரியாவிடை நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கூறினார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவியில்…

அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகுமா? நாளை தமிழ்நாடு வருகை தருகிறார் பியூஸ் கோயல்…

‘சென்னை: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக – பாஜக கூட்டணியில், பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பதுகுறித்து விவாதித்து இறுதி செய்ய பாஜக மேலிட…

சென்னையில் விதிமீறல்களை கண்காணிக்க 24 மணிநேர தேர்தல் கட்டுப்பாட்டு அறை – உதவி எண்ணும் வெளியீடு..

சென்னை: சென்னையில் விதிமீறல்களை கண்காணிக்க 24 மணிநேர தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது. மேலும், பொதுமக்கள் புகார் அளிக்க 24மணிநேர உதவி எண்ணும் வெளியிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத்…

வாய்த்தவறி சொல்லிவிட்டேன்.. ஜாதி குறித்த பேச்சுக்கு மன்னிப்பு கோரினார் நடிகர் பார்த்திபன்!

சென்னை: திரையுலக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் பார்த்திபன், தனதுசாதி நாயுடு என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வாய்த்தவறி சொல்லிவிட்டேன்.. என தனது ஜாதி குறித்த…

15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பயன்பாட்டுக்கு வருகிறது சென்னை வேளாங்கண்ணி ரயில்சேவை…

சென்னை: 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பயன்பாட்டுக்கு வருகிறது சென்னை வேளாங்கண்ணி ரயில்சேவை. இந்த வழித்தடம் மீட்டர் கேஜில் இருந்து அகல ரயில்பாதையாக மாற்றப்பட்டுள்ள நிலையில், மே…

திமுகவில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2வது நாளாக நேர்காணல்!

சென்னை: திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 2வது நாளாக நேர்காணல் நடத்தி வருகிறார். தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற…

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு…

சென்னை: திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் சிபிஐ-க்கு 6…

நாம் ஓரணியில் இருக்கும்வரை சாதனைப் பயணம் தொடரும்! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: நாம் ஒற்றுமையாக ஓரணியில் இருக்கும்வரை இந்தச் சாதனைப் பயணம் தொடரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். நாம் ஒற்றுமையாக ஓரணியில் இருக்கும்வரை இந்தச் சாதனைப்…