Category: தமிழ் நாடு

10, 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு தேதிகள் அட்டவணையை வெளியிட்டது தமிழக பள்ளிக்கல்வித் துறை!

சென்னை: தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி நடைபெறவுள்ள நிலையில், 10, 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு தேதிகள் அட்டவணையை பள்ளி…

பேராசிரியர் க.அன்பழகன் பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை: மறைந்த திமுக முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் பிறந்தநாள் இன்று. இதையொட்டி, கொள்கை ஆசான் பேராசிரியர் க.அன்பழகன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். திமுக…

இன்று மாலை வெளியாகிறது வரைவு வாக்காளர் பட்டியல்…

சென்னை: தமிழ்நாட்டில், வரைவு வாக்காளர் பட்டியல் இன்று மாலை வெளியாகும் என தேர்தல் ஆணையம்அறிவித்துள்ளது. தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை…

கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா பிப்ரவரி 27ந்தேதி தொடக்கம்…

ராமேஸ்வரம்: 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் து கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா 2026ஆம் ஆண்டு…

பாதுகாப்பான கட்டுமானம் குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது சென்னை மாநகராட்சி!

சென்னை : சுத்தமான, பாதுகாப்பான கட்டுமானம் குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிடப்பட்ட செய்தியில், “பெருநகர சென்னை…

திருப்பரங்குன்றம் தீபத்தூண் மேல்முறையீட்டு வழக்கு ஜனவரிக்கு ஒத்திவைப்பு…

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு‘ விசாரணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வு ஜனவரிக்கு ஒத்தி வைத்தது. திருப்பரங்குன்றம்…

தீய சக்திகளிடம் நாம் ஏமாந்துவிட்டால் தமிழகம் இருளில் சிக்கிவிடும்! அ.தி.மு.க. கிறிஸ்துமஸ் விழாவில் எடப்பாடி பேச்சு…

சென்னை: தீய சக்திகளிடம் நாம் ஏமாந்துவிட்டால் தமிழகம் இருளில் சிக்கிவிடும் என அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.…

ஜனவரி 5 ஆம் தேதிக்குள் கட்சிகளின் பொதுக்கூட்டம், பேரணிக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும்! உயர்நீதிமன்றம்

சென்னை: ஜனவரி 5 ஆம் தேதிக்குள் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், பேரணிக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தவெக…

இன்று அனுமன் ஜெயந்தி: 1,00,008 வடைமாலை அலங்காரம் அருள்பாலிக்கிறார் நாமக்கல் ஆஞ்சநேயர்…

நாமக்கல்: இன்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, புகழ்பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயகர் சுவாமிக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. வடைமாலையுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் நாமக்கல் ஆஞ்சநேயர்… அனுமன்…

எம்ஜிஆரின்நினைவு தினம்: வரும் 24ந்தேதி மெரினா நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை

சென்னை: டிசம்பர் 24ந்தேதி எம்ஜிஆரின் 38-வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து, கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள மெரினா நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை செய்கின்றனர். அனைத்திந்திய…