Category: சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூர பட்டப்படிப்புகள் செல்லாது! யுஜிசி அறிவிப்பு!

டெல்லி: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூர பட்டப்படிப்புகள் செல்லாது என யுஜிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது மாணாக்கர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக்…

34ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த வீரப்பன் சகோதரர் மாதையன் சிறையிலேயே மரணமடைந்த சோகம்…

சேலம்: சந்தன கடத்தல் மன்னன் மறைந்த வீரப்பனின் சகோதரர் பல்வேறு வழக்குகள் காரணமாக, கடந்த 34ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் மாரடைப்பு காரணமாக…

8வது வகுப்பு மாணவியை கடத்திச் சென்ற தனியார் பள்ளி ஆசிரியர் கைது! இது தருமபுரி சம்பவம்…

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி இஸ்லாமிய ஆசிரியர் ஒருவர், அங்கு படித்து வரும் 8ஆம் வகுப்பு மாணவிக்கு காதல் ஆசை காட்டி கடத்தி சென்ற…

மே 29ந்தேதி கர்மயோகி T.M. காளியண்ண கவுண்டர் முதலாம் ஆண்டு நினைவேந்தல் விழா! பொதுமக்களுக்கு அழைப்பு…வீடியோ

சேலம்: சுதந்திர போராட்ட தியாகி கர்மயோகி T.M. காளியண்ண கவுண்டர் முதலாம் ஆண்டு நினைவேந்தல் விழா வரும் 29ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

ஏற்காடு கோடை விழா தொடங்கியது! சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சேலம்: ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி இன்று தொடங்கியது. அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.என்.நேரு ஆகியோர் விழாவை தொடங்கி வைக்கின்றனர். இதையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கு கழகம்…

‘இருளை அகற்றி ஒளியூட்டும் சின்னமாக உதயசூரியன்’: சேலத்தில் ஓராண்டு சாதனைகளை பட்டியலிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சேலம்: சேலம் ஆத்தூரில் நடைபெற்ற திமுக அரசின் ஓராண்டு சாதனை பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் இருளை அகற்றி ஒளியூட்டும் சின்னமாக உதயசூரியன் விளங்குகிறது என…

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார் மு.க.ஸ்டாலின் – முன்கூட்டியே தண்ணீர் திறப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

சென்னை: காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாய பெருமக்கள் குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்து மலர்தூவினார். அதைத்தொடர்ந்து, காவிரி…

மேட்டூர் அணை நீர்மட்டம் 117 அடியாக உயர்வு!

மேட்டூர்: கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் கனமழை காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, மேட்டூர் அணை…

மேட்டூர் அணையில் இருந்து முன்கூட்டியே மே 24-ம் தேதி தண்ணீர் திறப்பு! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை; குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து வரும் 24-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரும்…

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115 அடியை தாண்டியது.. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை…

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 115 அடியை தாண்டியது.. குடிநீர்…