சுமார் 53 ஆண்டுகளுக்கு பின் பூமிக்கு திரும்பிய விண்கலம்
மாஸ்கோ கடந்த 1972 ஆம் ஆண்டு வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்ய வடிவமைத்து ஏவப்பட்ட விண்கலம் பூமிக்கு திரும்பி வந்துள்ளது சுமார் 53 வருடங்களுக்கு முன்னாடி, 1972-ல்,…
மாஸ்கோ கடந்த 1972 ஆம் ஆண்டு வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்ய வடிவமைத்து ஏவப்பட்ட விண்கலம் பூமிக்கு திரும்பி வந்துள்ளது சுமார் 53 வருடங்களுக்கு முன்னாடி, 1972-ல்,…
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு 4 ஆண்டுகளை கடந்த இன்று 5 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதற்கு அரசியல் கட்சியினர் பாராட்டு…
டெல்லி இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்னும் பெயரில் பாகிஸ்தான் மீது தாக்குதல் தொடங்கி உள்ளது. கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில்…
சென்னை: தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான காவல்துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ள நிலையில், சென்னை மாநகரில்,…
சென்னை: வடசென்னையில் உள்ள கொடுங்கையூர் குப்பைக்கிடங்கில் அமைக்கப்பட உள்ள எரிஉலைக்கு வடசென்னை பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும் அரசுக்கும், மாநகராட்சிக்கும் எதிராக குடியிருப்போர் நலச்சங்கங்கள்…
சென்னை: டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியதில் அசாதாரணமானது ஏதுமில்லை எனறு கூறியதுடன், அமலாக்கத்துறை தனது விசாரணையை தொடரலாம் என உத்தரவிட்ட நீதிமன்றம், தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக்…
சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருமானம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. கடந்த 2023-24 நிதியாண்டை விட, 2024-24ம் நிதியாண்டில், ரூ.2,489 கோடி அதிகம் விற்பனையாகி இருப்பதாக பேரவையில்…
மறக்கப்படுவதற்கான உரிமை! கட்டுரையாளர்: நளினி ரத்னராஜா, சமூக ஆர்வலர், பெண்கள் மனித உரிமைகள் பாதுகாவலர், இலங்கை மறக்கப்படுவதற்கான உரிமை( Right to be forgotten) அனைத்துலகத்தில் இணையத்…
டெல்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிகையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் சோனியா மற்றும் ராகுல் காந்தி மீது அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது, இது இரு தலைவர்களுக்கும் முதல்…
வீர சவர்க்கர் விவகாரம்: பொறுப்பற்ற பேச்சுக்களை அனுமதிக்க முடியாது என ராகுல்காந்தியை கண்டித்த உச்சநீதிமன்றம்
டெல்லி: சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எதிரான பொறுப்பற்ற பேச்சுக்களை அனுமதிக்க முடியாது என காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தியை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.…