Category: சிறப்பு செய்திகள்

பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மகன் ரூ.100 கோடி மோசடி நிலப்பதிவு! நடவடிக்கை எப்போது? அறபோர் இயக்கம் குற்றச்சாட்டு….

சென்னை: பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மகன், பதிவாளர் உதவியுடன் ரூ.100 கோடி அளவில் மோசடி நிலப்பதிவு செய்யப்பட்டுள்ளது உறுதியான நிலையில், அந்த பதிவை ரத்து செய்வதில்…

14ந்தேதி விண்ணில் பறக்கிறது சந்திரயான்3: இறுதிகட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம்….

ஸ்ரீஹரிகோட்டா: உலகநாடுகளுக்கு சவால்விடும் வகையில், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவமான இஸ்ரோ பல்வேறு ஏவுகணைகளை செலுத்தி வரும் நிலையில், நிலவை ஆராய அனுப்பும் சந்திரயான்3 வரும் 14ந்தேதி…

தெலுங்கானா பாஜக எம், எல் ஏ கட்சிக்கு எதிராக போர்க்கொடி

ஐதராபாத் தெலுங்கானாவில் பாஜக சட்டமன்ற உறுப்பினரான ரகுநந்தன் பாஜகவுக்கு எதிராகப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு தெலுங்கானாவின் டுப்பாக் தொகுதியில் நடந்த…

தந்தை எடுத்த காப்பீடு பாலிசியில் மணமான மகளுக்கு மருத்துவ உதவி உண்டா?

வதோதரா திருமணமான ஒரு பெண் அவளது தந்தை வாங்கிய காப்பீட்டு பாலிசியின் கீழ் காப்பீட்டு தொகை பெற தகுதியுடையவர் என்று வதோதரா நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பளித்தது.…

எலான் மஸ்க் டிவிட்டர் பயனர்களுக்கு புதுக் கட்டுப்பாடு விதிப்பு

வாஷிங்டன் டிவிட்டர் பயன்பாட்டில் எலான் மஸ்க் பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். டிவிட்டர் வலைத்தளம் பல்வேறு தகவல்கள், படங்கள் ஆகியவற்றை உலகம் முழுதும் உள்ளோருடன் பகிர்ந்து கொள்ளப்…

மக்களின் வரவேற்பை பெற்ற காங்கிரஸ் கட்சியின் அனிமேஷன் வீடியோ

டில்லி காங்கிரஸ் கட்சி மக்களவை தேர்தலை முன்னிட்டு வெளியிட்டுள்ள அனிமேஷன் வீடியோ மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இன்னும் சில மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.…

வரும் 2024 டிசம்பரில் இந்தியாவின் முதல் செமி கண்டக்டர் சிப் வெளியீடு

டில்லி வரும் 2024 டிசம்பரில் இந்தியாவில் தயாராகும் முதல் செமி கண்டக்டர் சிப் வெளியாகும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மைக்ரான் டெக்னாலஜி…

வாட்ஸ்அப்-இல் அறிமுகமாகும் புதிய அம்சங்கள்!

டில்லி வாட்ஸ்அப் செயலியில் தேவையற்ற அழைப்புகளைத் தடுக்கும் வசதி உள்ளிட்ட புதிய அம்சங்கள் ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ் வெர்ஷன்களில் வழங்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் தங்களுக்கு…

ஒடிசா ரயில் விபத்துக்கு சதிவேலை காரணமா? : சிபிஐ தீவிர விசாரணை

பாலசோர் ஒடிசா ரயில் விபத்துக்கு சதிவேலை காரணமா என்னும் கோணத்தில் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். கடந்த 2ஆம் தேதி அன்று மேற்கு வங்க…

ஆட்சி மாற்ற அடையாளமாக நேருவிடம் தமிழக செங்கோல் அளித்தது குறித்த செய்தி குறிப்பு

டில்லி இந்தியா சுதந்திரம் அடைந்த போது அப்போதைய பிரதமர் நேறுவிடம் தமிழக செங்கோல் அளித்ததாக கூறப்படுவது குரித்த ஒரு செய்தி கட்டுரை இதோ இந்தியா சுதந்திரம் அடைந்த…