Category: சிறப்பு செய்திகள்

ஜி-20 உச்சி மாநாடு தொடங்கியது – ‘பாரத்’ மண்டபத்தில் உலகத் தலைவர்களை வரவேற்ற பிரதமர் மோடி… வீடியோக்கள்

டெல்லி: இந்தியாவில் முதன்முறையாக ஜி20 மாநாடு நடத்தப்படும் நிலையில், உலகமே வியக்கும் வகையில் ஜி-20 அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத்…

டெல்லியில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது ஜி20 உச்சி மாநாடு! பைடன் உள்பட உலக தலைவர்கள் பங்கேற்பு

சென்னை: இந்திய தலைநகர் டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு இன்று கோலாகலமாக தொடங்குகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட உலக தலைவர்கள் பங்கேற்கின்றனர்.…

‘பாரதம்’ என பெயர் மாறுகிறது ‘இந்தியா?’: குடியரசு தலைவரைத் தொடர்ந்து பிரதமரின் பயணத்திட்டத்திலும் இடம்பெற்ற ‘பாரத்’!

டெல்லி: இந்தியாவின் பெயரை ‘பாரதம்’ என பெயர் மாற்ற பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான நடவடிக்கை தொடங்கி உள்ளது.…

சூரியனை ஆய்வு செய்யும் ‘ஆதித்யா எல்-1’ விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது… இஸ்ரோ மேலும் ஒரு சாதனை…

பெங்களூரு: சூரியனை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தயாரித்துள்ள ஆதித்யா-எல்1 விண்கலம் திட்டமிட்டபடி இன்று முற்பகல் 11.50மணிக்கு வெற்றிகர மாக விண்ணில் பாய்ந்தது. இந்த…

ஒரே நாடு, ஒரே தேர்தல்: முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு குழு அமைப்பு…

டெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு குழு அமைத்துள்ளது. ஒரே தேசம்,…

செப்டம்பர் 2ந்தேதி விண்ணில் பாய்கிறது சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1…!

பெங்களூரு: சூரிய மண்டலத்தை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தயார் செய்துள்ள ஆதித்யா எல்-1 செயற்கை கோள் செப்டம்பர் 2ந்தேதி விண்ணில் பாய்கிறது…

கடன் ரூ.1.4 லட்சம் கோடியாக உயர்வு: தமிழ்நாடு மின்வாரியத்தை மூன்று கார்ப்பரேட் நிறுவனங்களாக பிரிக்க தமிழ்நாடு அரசு முடிவு…

சென்னை: தமிழ்நாடு மின்பகிர்மான கழகமான டான்ஜெட்கோவின் கழகம் ரூ.1.40லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கடன் சுமையை குறைக்க தற்போது, ஒரே நிறுவனமாக செயல்படும் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான…

தூய்மை மற்றும் கழிவு மேலாண்மையில் தமிழ்நாடு எத்தனாவது இடம் தெரியுமா? அதிர்ச்சி தகவல்கள்…

டெல்லி: தூய்மை மற்றும் கழிவு மேலாண்மை பணிகளில் மத்திய பிரதேசம் முதலிடத்தில் உள்ள நிலையில், தமிழ்நாடு கடைசி இடத்தை பிடித்துள்ளது. தூய்மை மற்றும் கழிவு மேலாண்மையில் தமிழ்நாடு…

எங்கே சமத்துவம்? அரசு கல்லூரிகளில் சாதி பாகுபாடு: 3 பேராசிரியர்கள் இடமாற்றம்!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக சாதிய மோதல்கள் அதிகரித்துவரும் நிலையில், அரசு கல்லூரிகளில் சாதி பாகுபாடு பார்த்ததாக 3 பேராசிரியர்கள் இட மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக…

மகளிரை கடனாளியாக மாற்றும் நிதி நிறுவனங்கள் : குற்றம் சாட்டும் சமூக ஆர்வலர்கள்

திருப்பூர் பல சிறு நிதி நிறுவனங்கள் மகளிரை கடனாளியாக்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இன்று திருப்பூரில் செய்தியாளர்களை சில சமுக ஆர்வலர்கள் சந்தித்தனர். அப்போது அவர்கள் “கொரோனா…