Category: சிறப்பு செய்திகள்

தமிழகம் – ஒரே நாள்: லோக் அதாலத்தில் 58 ஆயிரத்து 437 வழக்குகளுக்கு தீர்வு!

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற லோக் அதாலத் விசாரணையில் 58ஆயிரத்து 437 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. கோர்ட்டுகளில் வழக்குகள் தேங்குவதை தடுக்க மாதந்தோறும் லோக்அதோலத் விசாரணை நடைபெறுவது…

சாலையோர கடையில் ஸ்நாக்ஸ்; தலித் வீட்டில் லஞ்ச்: ராகுலின் பிரசார அதிரடி!

மாவ்: ராகுலின் கிஷான் யாத்திரையின் ஒரு பகுதியாக இன்று மாவ் தொகுதிக்கு சென்றார். அங்கு தலித் ஒருவர் வீட்டில் மதிய உணவு சுவைத்து சாப்பிட்டார்.சாலையோர கடையில் வண்டியை…

தொடரும் பாலியல் குற்றச்சாட்டுகள்: கலகலத்துபோகும் டெல்லி ஆம் ஆத்மி அரசு!

டில்லி: டில்லியில் முறைகேடு தொடர்பாக மீண்டும் ஒரு ஆம் ஆத்மி எம்எல்ஏ ராஜினாமா செய்துள்ளார். தலைநகர் டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது.…

அக்.2 முதல்: இந்தியா முழுவதும் பாலிதின் பைகளுக்கு தடை!

டில்லி: இந்தியா முழுவதும் உள்ள சுற்றுலா தளங்களில் பாலிதின் பைகள் உபயோகத்துக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியன்று இந்த உத்தரவு…

பங்களாதேஷ்: அட்டைபெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீ! 26 பேர் கருகி சாவு!!

டாக்கா: வங்காளதேச தலைநகர் டாக்கா அருகே உள்ள அட்டை பெட்டி தொழிற்சாலையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 26 பேர் கருகி…

காவிரி பிரச்சினை: நாளை நடிகர் சங்க கூட்டம்! தமிழகத்துக்கு ஆதரவாக போராட்டம்…?

சென்னை: காவிரி நடுவர் மன்ற தீர்ப்புப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடாத காரணத்தால், தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.…

ஒடிசா: பாலத்திலிருந்து பஸ் கவிழ்ந்து விபத்து! 21 பேர் பலி!!

பவுத்: ஒடிசாவில் பயணிகள் பஸ் பாலத்தில் இருந்து 50 அடி கீழே பாய்ந்தது. இந்த விபத்தில் பெண்கள் உள்பட 21 பேர் பலியாயினர். ஒடிசா மாநிலம் பவுத்…

கல்லூரியின் தரத்துக்கு ஏற்ப சம்பளம் நிர்ணயம்!

மும்பை: வேலைக்கு செல்பவர்களின் சம்பளம் அவர்கள் படிக்கும் கல்லூரிகளின் தரத்திற்கு ஏற்ப நிர்ணயக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது. இந்தியாவில் கல்லூரிகள் படித்த பட்டதாரிகள் மற்றும் தொழில்நுட்ப பட்டத்துடன் கூடிய…

இறந்தவர்களை மீண்டும் தோண்டியெடுத்து மேக்கப் போடும் திகில் சடங்கு!

டொராஜன் என்ற் அழைக்கப்படும் இந்தோனேஷிய சுலாவெசி பகுதி மலைவாழ் மக்களிடம் ஒரு வித்தியாசமான சடங்கு உள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்கள் குடும்பத்தின் இறந்தவர்களின் சடலங்களை தோண்டி…