செம்மண் குவாரி வழக்கு: திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கில் தொடரும் ‘பிறழ் சாட்சிகள்’…
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் 3ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில், அரசு சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறி…