Category: சிறப்பு செய்திகள்

வங்கியின் வைப்புத் தொகை குறித்த புதிய மசோதா: உண்மை நிலை என்ன?

“நாம் கணக்க வைத்திருக்கும் வங்கி திவாலானால் அதிகபட்சம் ஒருலட்சம்தான் நமது டிபாசிட் தொகையில் இருந்து கிடைக்குமாமே.. இதற்காக புதிய மசோதா ஒன்று வரப்போகிறதாமே…” என்ற அச்சம் பலரிடமும்…

இன்றே கடைசி: 10,000 பணியிடங்கள்: விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி…

சென்னை: சுமார் பத்தாயிரம் பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ள தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். அடுத்த ஆண்டு (2018) பிப்ரவரி 11ம் தேதி இத் தேர்வு நடக்க…

ஆய்வாளர் சுட்டுக்கொலை: இனி இப்படி நடக்காமல் இருக்க வழிகள்…

கொள்ளையர்களைப் பிடிக்க ராஜஸ்தான் சென்ற, சென்னை மதுரவாயல் காவல்நிலைய ஆய்வாளர் பெரிய பாண்டி, அங்கு கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டிக்கு வயது 48. நெல்லை மாவட்டத்தை…

”என் சுட்டு தீச் சுட்டல்ல…”  : கமல் புதிய ட்விட் இப்படித்தான் இருக்கும்?

வணக்கமுங்க.. நான்தான் ரவுண்ட்ஸ்பாய் பேசுரேன். கொஞ்ச நாளாவே சோறு தண்ணி, அன்ன ஆகாரம் இல்லாம கெடக்கேன். “என்னடா, ரவுண்ட்சு ஆளே பாதியா ஆயிட்டே..”னு ஆளாளுக்கு துக்கம் விசாரிக்கிறாங்க.…

நமது எம்.ஜி.ஆர்.  ஊழியர்கள் விரட்டியடிப்பு! தினகரன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

சென்னை: நமது எம் ஜி ஆர் நாளிதழில் பல வருடங்களாக பணியாற்றிய ஊழியர்கள் திடீரென வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதைத் தட்டிக்கேட்ட ஊழியர்களை விவேக் மிரட்டியதாகவும் புகார்…

மதம் கடந்த மணவாழ்க்கை.. 25!: அறிய வேண்டிய மனிதர்கள்

பத்திரிகையாளர், எழுத்தாளர் பொள்ளாச்சி அபியின் மணவாழ்க்கை வெள்ளிவிழா இன்று. அழகான 25 ஆண்டுகால மண வாழ்க்கையில் முகிழ்த்தவை இரண்டு பெண் குழந்தைகள். “மகிழ்ச்சி, வாழ்த்துகள்! இதில் உள்ள…

தெரியுமா? : தீரன் அதிகாரம் ‘பவாரியா’  போல தமிழகத்திலும் ஒரு கொள்ளையர் கிராமம்!

சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன், தமிழகத்தில் நெடுஞ்சாலையை ஒட்டி தனியாக இருக்கும் வீடுகளில் புகுந்து கொலை, கொலை கொள்ளையில் ஈடுபட்ட மர்மக்கும்பல் மாநிலத்தையே நடுநடுங்க வைத்தது. யார்…

ஆர்.கே. நகர் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி மாற்றப்பட்டதற்கு இதுதான் காரணமாம்

சென்னை: ஆர்கே நகர் தொகுதி தேர்தல் அதிகாரியாக இருந்த வேலுச்சாமி மாற்றப்பட்டதற்கு விஷால் வேட்புமனு விவகாரம் தான் என்று கூறப்படுகிறது. ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் 21…

தலைமறைவு ஃபைனான்சியர் அன்புச்செழியன் கைது?

அசோக்குமார் தற்கொலை வழக்கில் தேடப்படும் ஃபைனான்சியர் அன்புச்செழியன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் பரவிவருகிறது. திரைப்பட நடிகர் சசிகுமாரின் உறவினரும், அவரது தயாரிப்பு நிறுவனத்தின் பொறுப்பாளருமான அசோக்குமார் என்பவர்…

அதிமுக பரப்பிய “சேகர் ரெட்டி போலி பட்டியல்”: மூத்த பத்திரிகையாளர் ஷபீர் அகமது

சர்ச்சைக்குரிய பொதுப்பணித்தறை ஒப்பந்தக்காரர் சேகர் ரெட்டியிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியின் முக்கிய பக்கங்கள் என்று, தனியார் ஆங்கில தொலைக்காட்சி சேனலான டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டது. அந்தப் பட்டியலில்,…