சென்னை:
சுமார் பத்தாயிரம் பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ள தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.
அடுத்த ஆண்டு (2018) பிப்ரவரி 11ம் தேதி இத் தேர்வு நடக்க இருக்கிறது. இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். இன்று இரவு 11.59 வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க அடிப்படை தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி. அதே நேரம், முற்பட்ட வகுப்பினர் அல்லாதவராக இருந்தால்.. பத்தாம் வகுப்புக்கு மேல் படித்து தேர்ச்சி பெற்றிருந்தால் வயது வரம்பு கிடையாது.
விண்ணபிக்க நீங்கள் நாட வேண்டிய இணையள முகவரி:
www.tnpsc.gov.in