என்னை இந்த உலகுக்கு அனுப்பியது பரமாத்மா! பிரதமர் மோடி பரபரப்பு தகவல்…
டெல்லி: என்னை இந்த உலகுக்கு அனுப்பியது பரமாத்மாதான், ஏதோ ஒரு விஷயத்தை நடத்த வேண்டும் என்பதற்காகத்தான் கடவுள் என்னை பூமிக்கு அனுப்பியிருக்கிறார் என பிரதமர் மோடி கூறினார்.…
டெல்லி: என்னை இந்த உலகுக்கு அனுப்பியது பரமாத்மாதான், ஏதோ ஒரு விஷயத்தை நடத்த வேண்டும் என்பதற்காகத்தான் கடவுள் என்னை பூமிக்கு அனுப்பியிருக்கிறார் என பிரதமர் மோடி கூறினார்.…
அகமதாபாத்: இலங்கையில் இருந்து சென்னை வழியாக ஊடுருவி குஜராத் சென்ற 4 ஐ.எஸ். பயங்கரவாதிகள் குஜராத்தின் அகமபாத் விமான நிலையத் தில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இவர்கள்…
சென்னை: தமிழ்நாட்டில், அனைத்து வீடுகளுக்குமான 100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் பொய்யானது, ஒரு வீட்டு உரிமையாளருக்கு 1க்கும் மேற்பட்ட மின் இணைப்பு இருந்தால் ஒன்றுக்கு…
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உடுமலையில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 3 சிறுவர்கள் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள்…
சென்னை: கடந்த ஒரு வாரத்தில் மட்டும், அடுத்தடுத்து 4 பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அதிகாரிகள் மெத்தனமே காரணம் என குற்றம்…
சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, மின் கட்டணம் இனி மாதந்தோறும் வசூலிக்கப்படும் என்கிற அறிவிப்பு என்னவானது? என கேள்வி எழுப்பியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…
அலகாபாத் அலகாபாத் உயர்நீதிமன்றம் திருமணம் ஆன இஸ்லாமியர் மற்றொரு பெண்ணுடன் சேர்ந்து வாழ உரிமை இல்லை என தீர்ப்பளித்துள்ளதாக ஒரு வழக்கறிஞர் கூறியுள்ளார். நேற்று உத்தர பிரதேசத்தின்…
சென்னை: 4வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், திமுக அரசின் மூன்றாண்டு சாதனைகளை கூறிய நிலையில், தற்போது, சொத்து பதிவு உள்பட பல்வேறு பதிவு…
சென்னை: இரு கைகளை இழந்தும் நம்பிக்கையை இழக்காத தான்சென் என்ற வாலிபர், தன் விடாமுயற்சியால், தமிழகத்தின் முதல் நபராக கார் ஓட்டுவதற்கான உரிமம் பெற்றுள்ளார். சென்னையில் வியாசர்பாடி…
சென்னை: முன்னாள் திமுக நிர்வாகியாக ஜாபர் சாதிக், மாணவர் சங்க நிர்வாகிகளுக்கு போதைப்பொருள் சப்ளை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது கிடைக்கப்பெற்ற ஆவணங்களில்…