Category: சிறப்பு செய்திகள்

கமலின் அரசியல் செய்தி தொடர்பாளர்கள் யார் தெரியுமா?

சென்னை: தனது அரசியல் பயணத்தை இன்று தொடங்கி உள்ள கமல், தமிழக அரசியலுக்கு ஒருவரையும், தேசிய அரசியலுக்கு ஒருவரையும் என இரண்டு செய்தி தொடர்பாளர்களை நியமனம் செய்துள்ளார்.…

ஆதார் பொது சேவை மையங்களுக்கு மூடுவிழா….48,000 பேர் வேலையிழக்கும் அபாயம்

டில்லி: ஆதார் தகவல்கள் சேகரிப்பு அமைப்பான உதாய் (யுஐடிஏஐடு) பொது சேவை மையங்களின் (சிஎஸ்சி) ஒப்பந்தத்தை புதுப்பிக்கும் முடிவை கைவிட்டதால் நாடு முழுவதும் 48 ஆயிரம் பேர்…

உனக்கு 99 எனக்கு 100 : கேரளாவின் முதிய தம்பதிகள்

கோட்டயம் கேரளாவின் மூத்த தம்பதியரைப் பற்றி “தி நியூஸ் மினிட்” செய்தி வெளியிட்டுள்ளது. தம்பதியர்கள் விவாகரத்து செய்துக் கொள்வது உலகெங்கும் அதிகரித்து வருகிறது. அது இந்தியாவிலும் தற்போது…

ஆசிட் வீச்சில் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை….பாஜக தலைவர் நீக்கம்

போபால்: ஆசிட் வீச்சில் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக தலைவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் அமைச்சர் அந்தஸ்திலான அரசு…

நடுவானில் விமானத்தில் “பாம்”: பயணிகள் சண்டையால் தரையிறக்கம்

துபாய்: நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவருக்கு அடிக்கடி “வாயு” பிரிந்ததால் ஏற்பட்ட பிர்சினையை அடுத்து விமானம் தரையிறக்கப்பட்டது. துபாயிலிருந்து ஆம்ஸ்டர்டாம் சென்று கொண்டிருந்து, ட்ரான்சாவியா ஏர்லைன்ஸ்…

பிஎன்பி மோசடி: நிரவ் மோடி மீது பிரதமர் அலுவலகத்தில் 2016ம் ஆண்டில் புகார்

மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கியில் கண்டுபிடிக்கப்பட்ட 11 ஆயிரம் கோடி ரூபாய் மோசடியில் தொடர்புடைய வைர வியாபாரி நிரவ் மோடி வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டார். இந்த விவகாரத்தில்…

உறங்கும் குழந்தையை இரண்டாக பிரித்துக் காட்டிய மேஜிக் தந்தை : வைரலாகும் வீடியோ

வாஷிங்டன் தனது குழந்தையை இரண்டாக பிரித்துக் காட்டி மேஜிக் செய்த தந்தையின் வீடியோ வைரலாகி வருகிறது. ஜஸ்டின் புலோம் என்பவர் அமெரிக்காவை சேர்ந்தவர். இவர் ஒரு மேஜிக்…

இங்கிலாந்தில் நில அதிர்வு

லண்டன்: இங்கிலாந்து நாட்டின் தென் மேற்கு பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டது. பரிஸ்டல் நகரில் இன்று இந்திய நேரப்படி இரவு 8 மணி அளவில் நிலஅதிர்வு ஏற்பட்டது.…

பீகார்: 2 ராணுவ வீரர்களின் உயிர் தியாகம் அவமதிப்பு….நிதிஷ்குமார், பாஜக மீது குற்றச்சாட்டு

பாட்னா: பீகாரில் இரு ராணுவ வீரர்களில் உயிர் தியாகத்தை மாநில அரசும், பாஜக.வும் அவமதித்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பீகார் மாநிலம்…

பிரதமர் கருத்தை வரவேற்கிறேன்.. தமிழை ஆட்சியமொழியாக்க வேண்டும்!: மு.க. ஸ்டாலின்

சமஸ்கிருதத்தைவிட தமிழ் பழமையானது என்ற பிரதமரின் கருத்தை வரவேற்பதாகவும் தமிழை ஆட்சிமொழியாக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்…