Category: சிறப்பு செய்திகள்

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! மீண்டும் கைது செய்யப்படுகிறாரா செந்தில் பாலாஜி…? அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு பிறகு ரூ. 1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளதாக அமலாக்கத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது. இதன் காரணமாக, அந்த துறையின்…

ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல் – ரூ.992 கோடி நுகர்பொருள் வாணிப கழக ஊழல்! சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: ரூ.1000 கோடி மதிப்பிலான டாஸ்மாக் ஊழல் மற்றும் ரூ.992 கோடி மதிப்பிலான நுகர்பொருள் வாணிப கழக ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என…

நுகர்பொருள் வாணிபக்கழக டெண்டரில் ரூ.992 கோடி ஊழல்: தமிழ்நாடு அரசுமீது அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு

சென்னை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஒப்பந்தத்தில் ரூ.992 கோடி ஊழல் அரங்கேறி உள்ளதாக அறப்போர் இயக்கம் பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி…

இந்தியாவில் அதிகரித்து வரும் உடல் பருமன் பிரச்சினை குறித்து பிரதமர் மோடி எச்சரிக்கை…

டெல்லி: உடல் பருமன் குறித்து லான்செட் ஜர்னல் மருத்துவ ஆய்வு வெளியிட்டுள்ள அறிக்கையை சுட்டிக்காட்டி, பிரதமர் மோடி, இந்திய மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். சமையல் எண்ணெய் பயன்பாட்டைக்…

‘பெரியார்’ முழு உலகத்துக்குமானவர்… உலக மகளிர் தின சிறப்பு கட்டுரை…

பெரியார் முழு உலகத்துக்குமானவர்… பெரியார் மற்றும் பெண்கள் சிறப்புதின சிறப்பு கட்டுரை கட்டுரையாளர்: நளினி ரத்னராஜா, பெண்கள் மனித உரிமைகள் பாதுகாவலர், சமூக ஆர்வலர், இலங்கை பெரியார்…

தொகுதி சீரமைப்பு : முதல்வர் மு க ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானங்கள்

சென்னை தொகுதி சீரமைப்பை எதிர்த்து நடக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதல்வர் முக ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானங்களின் விவரங்கள் பின்வருமாறு இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச்…

மத்தியஅரசின் அனைவருக்குமான ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம் (UPS) ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்!

டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்தியஅரசு அறிமுகப்படுத்தி உள்ள, அனைவருக்குமான ஒருங்கிணைந்த பென்சன் திட்டம் (Unified Pension Scheme /ups) ஏப்ரல் 1ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.…

ஆளும்கட்சியினர் கட்டுப்பாட்டில் ‘நெல் கொள்முதல்’ நிலையங்கள்; ‘மாமுல்’ கேட்டு மிரட்டல்! மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் குமுறிய விவசாயிகள் …

மதுரை: ஆளும்கட்சியினர் கட்டுப்பாட்டில் ‘நெல் கொள்முதல்’ நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன, அவர்கள் ‘மாமுல்’ கேட்டு மிரட்டல் விடுக்கின்றனர் என மதுரை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் விவசாயிகள் நேரடி…

இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க ரூ.180 கோடி யாருக்கு வழங்கியது அமெரிக்கா! பாஜக கேள்வி…

டெல்லி: இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க, பைடன் நிர்வாகம் வழங்கி வந்த 180 கோடி ரூபாய் நிதி நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதை யாருக்கு வழங்கியது, அதை பெற்றது…