Category: சினி பிட்ஸ்

ஊரடங்கிற்கு பின் மீண்டும் தமிழ் சினிமா பணிகள் தொடக்கம்….!

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் தொடங்கும்போதே, தமிழகத்தில் படப்பிடிப்புகள் அனைத்துமே நிறுத்தப்பட்டன. எந்தவொரு படத்தின் படப்பிடிப்பும், இறுதிக்கட்டப் பணிகளும் நடக்கவில்லை. இதனால் ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமே முடங்கியது. சில…

"என் வாழ்க்கையில் ஒருவர் இருக்கிறார்" ; தன் காதலை உறுதி செய்த டாப்ஸி…..!

தமிழில் வெற்றிமாறன் இயக்கிய ‘ஆடுகளம்’ படத்தின் மூலம் அறியப்பட்டவர் டாப்ஸி. 2016-ம் ஆண்டு ‘பிங்க்’ இந்திப் படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். தற்போது அன்னையர் தினத்துக்காக…

வைரலாகும் நடிகை ஸ்ரீப்ரியாவின் மகள் சினேகாவின் புகைப்படம்…..!

70களில் துவங்கி 80கள் வரை தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருப்பவர் ஸ்ரீப்ரியா. அதன் பிறகு 1988ல் நடிகர் ராஜ்குமார் சேதுபதியை திருமணம் செய்துகொண்டு செட்டில்…

மறுமணம் செய்துகொண்ட பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு….!

தெலுங்கு திரையுலகில் முக்கியமான தயாரிப்பாளர்களில் ஒருவர் தில் ராஜு. 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானுவை தயாரித்தவர். தில் ராஜுவின் மனைவி அனிதா கடந்த 2017ம் ஆண்டு…

லாக்டவுன் நேரத்தில் மகனுக்கு முடிவெட்டிவிட்ட ஜெயம் ரவி…!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் ஆண்கள் சலூன்களுக்கு செல்ல முடியாமல் தாடியும், மீசையுமாக உள்ளனர். இந்நிலையில் ஜெயம் ரவி கத்தரியை எடுத்து…

டிவியில் சட்டவிரோதமாக ஒளிபரப்பட்ட கேஜிஎப் படம்….!

சினிமா துறை ரசிகர்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த படம் கேஜிஎப். யாஷ் நடித்திருந்த இந்த படத்திற்கு இந்திய அளவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படம்…

மதுரை அன்னவாசலுக்கு 5 லட்சம் ரூபாய் நிதி வழங்கிய நடிகர் சூர்யா….!

நடிகர் சூர்யா தான் நடத்திவரும் அகரம் பவுண்டேஷன் மூலமாக பல ஏழை மாணவர்களுக்கு கல்வி வழங்கி வருகிறார். மதுரையில் தனித்திருப்பவர்கள், கைவிடப்பட்டவர்கள், கவனிப்பாரற்ற முதியவர்கள் என உணவு…

கொரோனா காலத்திலும் உயிர்த்திருக்கும் சாதியை எப்படி அழித்தொழிப்பது? பா ரஞ்சித் கேள்வி…..!

தமிழகத்தில் கொரோனாவை விட கொடிய நோயான சாதிவெறி அதே உயிர்ப்புடன் தன் கோரத்தாண்டவத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றது. எத்தனை பேரிடர் வந்தாலும் இந்த மனிதர்கள் மனதில் தேக்கி வைத்திருக்கிற…

பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே கைது….!

பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே சர்ச்சைகளுக்கு பேர் போனவர். தற்போது கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில் தனது ஆண் நண்பர் ஷாம் அகமதுடன்…

காவல்துறையினருக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்த வரலட்சுமி சரத்குமார்….!

கொரோனா ஊரடங்கிலும் தமிழக காவல்துறையினர் இடைவிடாது பணிபுரிந்து வருகிறார்கள். இதனிடையே காவல்துறையினரில் 75-க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வரலட்சுமி சரத்குமார் தனது…