Category: சினி பிட்ஸ்

சினேகாவுக்கு ஷாக் அடித்த மின் கட்டணம்.. 70ஆயிரம் ரூபாய் கட்டச் சொல்லி பில்..

கொரோனா தடை காலத்தால் வீடுகளில் மின் கட்டண அளவு எடுப்பது கடந்த இரண்டு, மூன்று மாதமாக நடக்கவில்லை. சமீபத்தில் நடிகை சினேகாவுக்கு மின்கட்டணமாக 70 ஆயிரம் ரூபாய்…

ராஷ்மிகா வெளியிட்ட குழந்தை படம்.. யார் அந்த பாப்பா தெரியுமா?

கன்னட படத்தில் நடித்து வந்த நடிகை ராஷ்மிகா மந்தன்னா தெலுங்கு படங் களில் நடிக்கத் தொடங்கினார். அது அவருக்கு பெரிய அளவில் கைகொடுத் தது. விஜயதேவர கொண்டாவுடன்…

பிருத்விராஜ் படக்குழுவில் முதியவருக்கு கொரோனா..

பிருத்விராஜ் படக்குழுவில் முதியவருக்கு கொரோனா.. ஆடுஜீவிதம்’ என்ற மலையாள படத்தின் படப்பிடிப்புக்காக கேரளாவில் இருந்து ஜோர்டான் நாட்டுக்கு சினிமா ‘யூனிட்’ சென்றிருந்தது. அங்குள்ள பாலைவனத்தில் ஷுட்டிங் நடந்த…

தேனாண்டாள் முரளிக்கு பட அதிபர்கள் பிறந்த நாள் வாழ்த்து..

இயக்குனர் இராம நாராயணன். இவரது மகன் என்.இராமசாமி என்கிற தேனாண்டாள் முரளி. தேனாண்டாள் முரளி தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பலரும் வாழ்த்து கூறினர். ஆர் எஸ்…

குருதி ஆட்டம் படத்தின் டப்பிங் முடித்த ஹீரோயின்.. கொரோனா ஊரடங்கிலும் ஜரூர் பணி..

நடிகை பிரியா பவானி சங்கர் சமீபமாக பரபரப்பாக பேசப்படுகிறார். மான்ஸ்டர் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் ஜோடி யாக நடித்த அவர் அடுத்து பொம்மை படத்திலும் அவருடன் ஜடி சேர்ந்தார்.…

சூலத்துடன் அம்மன் கோலத்தில் செல்பி போஸ் தந்த நயன்தாரா.. நெட்டில் வைரல்..

நடிகை நயன்தாராவை ரஜினி, விஜய், அஜீத்துடன் கவர்ச்சி ஹீரோயினாக பார்த்த ரசிகர்கள் ஒரு கட்டத்துக்கு பிறகு சோலோ ஹீரோயினாக அதிரடி பாத்திரங்களில் ரசித்தனர். இந்த பாத்திரங்கள் எல்லாமே…

இனவெறிக்கு எதிராககுரல் கொடுக்க வேண்டும்.. நடிகர் மன்சூரலிகான் அறிக்கை..

அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் இனவெறி காரணமாக, தலைமை காவலர் மூலம் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு…

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு இயக்குநர் நியமனம்…  நடிகர் ரஜினிகாந்த் நன்றி கடிதம்

சென்னை: சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு முதன்முதலாக இயக்குநர் நியமனம் செய்யப்பட்டு இருப்பதற்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு கடிதம் எழுதி உள்ளார். சென்னையில் 2008ஆம் ஆண்டு…

ஊரடங்கு பிறகு விஜய்யின் ’மாஸ்டர் ’ முதல்படமாக ரிலீஸ் கூடாது.. கேயார் அறிக்கை..

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முன்னாள் தலைவராகவும். இயக்குநர், விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளருமான என பல்வேறு துறைகளில் ஈடுபாட்டிருப்பவர் கேயார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: சுமார்…

பரத்பாலாவின் ‘மீண்டும் எழுவோம்’.. கொரோனா ஊரடங்கு காட்சிப்படம்.

இந்திய அளவில் கொரோனா அச்சுறுத்த லால் அத்தியாவசிய தேவைகளைத் தாண்டி எந்தவொரு பணிகளுமே நடைபெறவில்லை. பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிப் போயிருந்தனர். அனைவரு டைய வாழ்க்கையிலும் இந்த…