Category: சினி பிட்ஸ்

லாக்டவுனுக்கு பிறகு முதலாவதாக திண்டுக்கல்லில் சினிமா படப்பிடிப்பு தொடங்கியது..

கொரோனா பரவலால் லாக்டவுனால் கடந்த 5 மாதமாக தமிழ் சினிமா படப் பிடிப்புகள் முடங்கி இருந்தது. படப் பிடிப்புக்கு பிந்தைய பணிகள் நடத்தவும் டிவி சீரியல் படப்பிடிப்பு…

விஜய்சேதுபதி, கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட மின்னல் முரளி டீஸர்.. 5 மொழியில் ஒரே நாளில் ரிலீஸ்..

டொவினோ தாமஸ் நடிப்பில் பன்மொழியில் உருவாகும் சூப்பர் ஹீரோ திரைப்படமான “மின்னல் முரளி” படத்தின் டீஸரை ஐந்து மொழிகளில் வெளியிட்டது வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் (Weekend Blockbuster )…

ஆவணமாக மாறிய எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு.. 25 பாகமாக வீடியோவில் படமாக்கினார் காஸ்டியூமர் மகன்

எம்ஜிஆர் மீதுஅளவு கடந்த அன்பு வைத்திருந்ததால் அவர் நடித்த படங் களில் காஸ்டியூம் நிபுனராக பணியாற்றி யவர் எஸ்.எம்.ஜமால். அவரது மகன் ஜெ. எம். பஷீர். தமிழில்…

நடிகையிடம் போதை பொருள் வாங்கிய நடிகர் திருமணம் தடை..

கன்னட திரையுலகில் நடிகர் நடிகைகள் போதை பொருள் பயன்படுத்துவதாக போலீ ஸுக்கு தெரிய வந்துள்ளது. டிவி நடிகை அனிகா என்பவரை பெங்க ளுரில் போதை பொருளுடன் கைது…

மீன்குழம்பும் மண் பானையும் நடிகை விவாகரத்து..

மீன் குழம்பும் மண் பானையும்’ படத்தில் நடித்தவர் எஸ்தர். தெலுங்கு. கன்னட படங்களில் நடித்திருக்கிறார் இவருக்கும் தெலுங்கு நடிகரும் பாட கருமான நோயல் ஷேனுக்கும் கடந்த ஆண்டு…

வெளியானது நானியின் ‘வி’ படத்தின் ரொமான்டிக் பாடல் வீடியோ….!

மோகன் கிருஷ்ணா இயக்கத்தில் நானி, சுதீர் பாபு, நிவேதா தாமஸ், அதிதி ராவ், ஜகபதி பாபு, வெண்ணிலா கிஷோர், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம்…

தல அஜித்தை அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வாவின் மகன் ராஜீவ் கர்ணா திருமணம்….!

அமராவதி என்ற படத்தில் அஜித்தை அறிமுகம் செய்த இயக்குநர் செல்வாவின் மகனுக்குத் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. திருமணம் பற்றிய தகவல் சில வாரங்களுக்கு முன்பே வெளியாகி இருந்தது…

வெளியானது ரைசாவின் ‘தி சேஸ்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்….!

கொரோனா ஊரடங்கு காலத்தில் கதையொன்றை எழுதி படமாக்கிய கார்த்திக் ராஜு. படத்தில் ரைசா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் ஹரிஷ் உத்தமன், பால சரவணன், காளி வெங்கட்,…

‘இன் டு தி வைல்ட் வித் பியர் க்ரில்ஸ்’ நிகழ்ச்சியில் யானைக் கழிவு தேநீர் குடித்த அக்‌ஷய் குமார்….!

‘இன் டு தி வைல்ட் வித் பியர் க்ரில்ஸ்’ என்கிற நிகழ்ச்சி டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகிறது. காடுகளுக்குச் சென்று அங்கிருக்கும் விலங்குகளைப் பற்றித் தெரிந்துகொள்வது, சமீபத்தில் இந்தியப்…

சுஷாந்த் சிங் வழக்கில் கொலை செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை : சிபிஐ அதிகாரிகள்

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மர்மமான மரணம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இருக்கும் மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) மூன்று அதிகாரிகள், இந்தியா டுடேவிடம் சுஷாந்த் கொலை…