பிளாஸ்மா தானம் செய்ய வலியுறுத்தும் ராஜமௌலி, கீரவாணி…..!
கடந்த மாதம் இயக்குநர் ராஜமௌலி மற்றும் அவரது குடும்பத்தினருக்குக் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அனைவரும் வீட்டுத் தனிமையில் இருப்பதாகப் பகிர்ந்திருந்தார். தனிமைக் காலம் முடிந்து கொரோனா…
கடந்த மாதம் இயக்குநர் ராஜமௌலி மற்றும் அவரது குடும்பத்தினருக்குக் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அனைவரும் வீட்டுத் தனிமையில் இருப்பதாகப் பகிர்ந்திருந்தார். தனிமைக் காலம் முடிந்து கொரோனா…
ஆஷிக் உஸ்மான் தயாரிப்பில், மிதுன் மானுவேல் தாமஸ் இயக்கியிருந்த மலையாளத் திரைப்படமான ‘அஞ்சாம் பத்திரா’படத்தில் குஞ்சாகோ போபன், ஷரஃப்பு தீ, உன்னிமயா பிரசாத் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கிட்டத்தட்ட…
இயக்குநராக மட்டுமன்றி ‘பரியேறும் பெருமாள்’, ‘குண்டு’ உள்ளிட்ட படங்களையும் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார் பா.இரஞ்சித். இதனிடையே, கலையரசன், அஞ்சலி பாட்டீல் நடித்துள்ள ‘குதிரைவால்’…
ஊரடங்கில் 4-ம் கட்ட தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஆகஸ்ட் 29 அன்று வெளியிட்டது. திரையரங்குகள், நீச்சல் குளங்கள், கேளிக்கை பூங்காக்களுக்கு தடை தொடரும் என்று…
கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் வித்யூலேகா. பின்பு தெலுங்கிலும் அறிமுகமாகி பல படங்களில் நடித்தார். சில மாதங்களுக்கு…
இந்தி சினிமா உலகில் கதை பஞ்சமா என தெரியவில்லை. தமிழில் வெற்றி பெற்ற அரை டஜன் சினிமாக்கள், இப்போது இந்தியில் ரீ-மேக் செய்யப்படுகின்றன. ராகவா லாரன்ஸ் இயக்கிய…
இந்தி நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ. அதிகாரிகள் மும்பை சாந்தாகுரூஸ் பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சுஷாந்தை அவரது…
கொரோனா லாக் டவுன் பெரும்பகுதி விலக்கிக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனாலும் கொரோனா பரவல் முற்றிலு மாக விலகவில்லை. அது தனது கைவரிசையை காட்டிக்கொண்டே இருக் கிறது. தொற்று பரவல் ஒருபக்கம்,…
கோலிவுட்டும் மல்லுவுட்டும் எப்போதும் ஒண்ணுக்குள் என்று கூறும் அளவுக்கு ஒட்டி உறவாடி வருகிறது. அந்தக்காலம் முதல் இந்தகாலம் வரை பல மலையாள நடிகைகள் தமிழில் முன்னணி இடத்தை…
பின்னணி பாடகர் எஸ்பி,பாலசுப்ர மணியம் கடந்த 5ம் தேதி தனியார் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்து சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவரது உடல்நிலை ஓரிரு தினங்…