7மாதங்களுக்கு பிறகு நாளை தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பு… புதியப்படங்கள் வெளியாகுமா?
சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட திரையரங்குகள் சுமார் 7 மாதங்களுக்கு பிறகு நாளை மீண்டும் திறக்கப்பட உள்ளது. இதன் காரணமாக தியைரங்குகள் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தும்…