பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் ஊடகவியலாளர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி சிறப்பு முகாம்….!
கொரோனா பெருந்தொற்று பல உயிர்களை பலி வாங்கியிருக்கிறது. குறிப்பாக முதல் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலை தீவிரம் அடைந்து அதிக தொற்றுகளையும், உயிர் சேதங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதில்…