பாலியல் தொல்லைக்கு எதிர்ப்பு….தெலுங்கு நடிகை அரை நிர்வாண போராட்டம்
ஐதராபாத்: தெலுங்கு திரையுலகில் பாலியல் தொல்லை அதிகரித்திருப்பதாக கூறி நடிகை ஸ்ரீரெட்டி அரை நிர்வாணப் போராட்டம் நடத்தினார். ஸ்ரீரெட்டி ஐதராபாத்தில் நடத்திய இந்த போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது…