Category: கோவில்கள்

நவராத்திரி சிறப்புகள்:  9 நாட்களும் வீடுகளில் போட வேண்டிய கோலங்கள், பாடல்கள், மாலைகள், பிரசாதங்கள் விவரம்..

நவராத்திரி என்றால் ஒன்பது இரவு பொருள் உண்டு. நவ என்றால் ஒன்பது என்றும், புதுமை என்ற அர்த்தம் உண்டு. ஒன்பது ராத்திரிகள் அம்பிகையை வழிபடக்கூடிய உன்னதமான விழா…

குலசை முத்தாரம்மன் கோவில்: 12நாட்கள் தசரா திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

உடன்குடி: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள அருள்மிகு முத்தாரம்மன் ஞானமூர்த்திஸ்வரன் கோவில் வருடாந்திர 12நாள் தசரா திருவிழா நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இறுதிநாளான 26-ந்…

குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: ‘காப்பு கட்ட அனுமதியில்லை’ உள்பட மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

உடன்குடி: தூத்துக்குடி குலசேகரன்பட்டினம் பிரபலமான முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில், பக்தர்கள் காப்பு கட்ட அனுமதி கிடையாது உள்பட பல முக்கிய அறிவிப்புகளை மாவட்ட கலெடக்டர் சந்தீப்…

திருப்பதி பிரம்மோற்சவம்: இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது!

திருமலை: திருப்பதி வெங்கடேச பெருமாள் கோயிலில் வருடாந்திர புரட்டாசி பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இன்று (செப்டம்பர் 19ம் தேதி) தொடங்கும் பிரமோற்சவம் 27ம்…

அற்புதங்கள் செய்யும் ‘அருள்மிகு ஐந்துவீட்டு சுவாமி’ கோவில்…

திருச்செந்தூருக்கு தென்மேற்கே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் உடன்குடியில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது செட்டியாபத்து என்ற ஊர். இங்கு குடிகொண்டுள்ள ஐந்துவீட்டு சுவாமி திருக்கோவில்…

நாக தோஷம் நீக்கும், நாகராஜா கோவில்…

வரலாற்று சிறப்பு மிக்க நாகராஜர் கோவில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ளது. இக்கோவில் ஒரு நாகதோஷ பரிகார தலம். இங்கு மாதக் கார்த்திகைகள் விசேஷம் தருவதாக கருதப்படுகிறது.…

ராகு கேது தோஷம் நீக்கும் ஸ்தலம்,  திருமணத்தடையை அகற்றும் சங்கரநயினார் கோவில்…

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் அமைந்துள்ளது சங்கரநயினார் கோவில். இக்கோயிலின் இறைவன் சங்கரலிங்கசுவாமி; இறைவி கோமதி அம்மன் என்ற ஆவுடையம்மன் சைவமும், வைணவமும் பிளவுபடக்கூடாது என்பதற்காக, அரனும்…

‘பஞ்ச பத்ர பாத்திரம்’ என்பது என்ன? அதன் பயன்கள் யாது….

பஞ்ச பாத்திரம் எனப்படுவது இந்து சமய கோயில்களிலும், வீடுகளில் பூஜைக்கு பயன்படுத்தப் படும் பாத்திரமாகும். இது ஆரம்ப காலத்தில் பஞ்சபத்ரபாத்திரம் என அழைக்கப்பட்டது. ஆயினும் இன்று பஞ்ச…

‘ஓம் சாந்தி’ மூன்று முறை சொல்வது ஏன்…

நெட்டிசன்: வாட்ஸ்அப் பதிவு ஓம் சாந்தி சாந்தி சாந்தி என்று மூன்று முறை சொல்வது ஏன்… சாந்தி என்றால் அமைதி எனவும் பொருள்படும். மந்திரங்கள் உச்சாடனம் செய்து…

கோயில்களில் திருமணம் செய்து கொள்வது ஏன்?

திருமணம்… ஒருவரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நிகழ்வு.. அதனால் திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அன்று முதல் இன்றுவரை கோயில்களில் திருமணம் செய்து கொள்வது பெரும்பாலோனோருக்கு விருப்பமான…