Category: கோவில்கள்

அருள்மிகு கூடலழகர் பெருமாள் கோவில், மதுரை

மதுரை, கோவில்கள் மற்றும் திருவிழாக்களின் நகரமாகும். இந்நகரம் கூடல் மற்றும் ஆலவாய் என அழைக்கப்படுகிறது. தமிழ் புலவர்களால் மூன்றாம் மற்றும் கடைசி சங்கம் நிறுவி தமிழாய்ந்த இடமாகும்.…

ஆலந்துறையார் திருக்கோவில், திருப்பழுவூர்

ஆலந்துறையார் (வடமூலநாதர்) திருக்கோவில், அறியலுரு மாவட்டம் கீழப்பழுவூரில் அமைந்துள்ளது. பழு என்னும் சொல் ஆலமரத்தைக் குறிக்கும். இங்கே தலமரமாக ஆலமரம் விளங்குவதால் பழுவூர் என்று பெயர் பெற்றது.…

பாசுபதேஸ்வரர் திருக்கோவில், திருவேட்களம்

பாசுபதேஸ்வரர் திருக்கோவில், கடலூர் மாவட்டம், திருவேட்களம் என்ற ஊரில் அமைந்துள்ளது. அர்ஜுனன் தவம் செய்து, பாசுபதம் பெற்ற முதன்மைத் தலமாகக் கருதப்படுவது திருவேட்களம். பாரதப்போரில் வெற்றி பெறுவதற்காக…

காஞ்சிபுரம் கைலாசநாதர் திருக்கோவில்

1200 ஆண்டுகள் பழமையான காஞ்சிபுரம் கைலாசநாதர் திருக்கோவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பல்லவ மன்னன் மகேந்திவர்மன், பல திருப்பணிகளைச் செய்த போதிலும், அவனுக்கு தீராத ஓர் ஆசை…

உறையூர் அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோவில்

உறையூர் அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோவில், திருச்சி மாவட்டம் உறையூரில் அமைந்துள்ளது. காவிரிக் கரையில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில், திருச்சிராப்பள்ளி நகரின் ஒரு பகுதியான உறையூர்…

திருவரகுணமங்கை விஜயாசன பெருமாள் கோவில்

திருவரகுணமங்கை விஜயாசன பெருமாள் கோவில், தூத்துக்குடி மாவட்டம் நத்தம் என்ற ஊரில் அமைந்துள்ளது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் அருள்மிகு விஜயாஸனர் (பரமபத நாதன்)…

குமரமலை முருகன் (பாலதண்டாயுதபாணி) திருக்கோவில்

குமரமலை முருகன் (பாலதண்டாயுதபாணி) திருக்கோவில் புதுக்கோட்டை மாவட்டம் கும்ரம்லையில் அமைந்துள்ளது. வாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குமரமலை அடிவாரத்திலுள்ள தீர்த்தத்தில் நீராடி முருகனுக்கு பால் அபிஷேகம் செய்வதுடன், அர்ச்சனை…

அங்காள பரமேஸ்வரி கோவில் மேல்மலையனூர்

அங்காளம்மன் அங்காளபரமேஸ்வரி, விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலின் மேற்குபுற வாயிற்படியின் அருகில் கோபால விநாயகர் சன்னதியும், தெற்கே அன்னபூரணி சன்னதியும், வடக்கே பாவாடைராயன் சன்னதியும் தெற்கே…

திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரர் கோவில்

வேதமே மலையாய் இருப்பதால் இத்திருத்தலம் “வேதகிரி” எனப் பெயர் பெற்றது. வேதாசலம், கதலிவனம், கழுக்குன்றம் என்பன இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள். மலைமேல் ஒரு கோவிலும், ஊருக்குள் ஒரு…

அருள்மிகு  சொறிமுத்து அய்யனார் கோயில்

திருநெல்வேலி மாவட்டம்., மேற்கு தொடர்ச்சி மலையில், காரையார் வனப்பகுதியில் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமையப்பெற்றுள்ளது சொரிமுத்து முத்து அய்யனார் கோவில். சாஸ்தா கோவில்களுக்கெல்லாம் தலைமை பீடமாகக் கருதப்படும்…