கதவு இல்லா கருவறையுடன் அமைந்துள்ள மகா பைரவர் ருத்ரர் திருக்கோவில்
பிரமிக்க வைக்கும் விதத்தில் செங்கல்பட்டு அருகே திருவடி சூலத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ மகா பைரவர் ருத்ர ஆலயம். திருவிடைச் சுரம் என்று அழைக்கப்பட்டு வந்த இந்த இடம்…
பிரமிக்க வைக்கும் விதத்தில் செங்கல்பட்டு அருகே திருவடி சூலத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ மகா பைரவர் ருத்ர ஆலயம். திருவிடைச் சுரம் என்று அழைக்கப்பட்டு வந்த இந்த இடம்…
தஞ்சையிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயிலில் அம்மன் ஏகௌரியம்மன் என்ற பெயருடன் வீற்றிருந்து அருள்புரிகிறாள். பெண்ணால் மட்டுமே…
அருள்மிகு சாஸ்தா திருக்கோயில், நாகை மாவட்டம், இரட்டக்குடியில் அமைந்துள்ளது. மாசுபடாத தூய்மையான சில்லென்ற காற்று. எளிமையான சின்னச் சின்ன வீடுகள், பச்சைப் பசேலென்ற வயல்கள், சிற்றோடைகள் கொண்ட…
அருள்மிகு கோடிக்குழகர் கோயில், அமுதகடேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்காட்டில் அமைந்துள்ளது. மிகவும் பழமையானது இந்தக்கோயில். இராமபிரான் இலங்கைக்கு செல்லும் முன்பு இங்கு வந்தார். இவ்வூரிலிருந்து கடல்…
அருள்மிகு பஞ்சமுக அனுமன் திருக்கோயில், சென்னை மாவட்டம், கவுரிவாக்கத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரது மனதிலும் இங்கு ஒரு ஆலயம் எழுப்ப வேண்டும் என எண்ணம்…
திருவாரூரிலிருந்து 22.கி.மீ. தொலைவில் உத்திராபசுபதீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 79 வது ஆலயம். விநாயகப்பெருமான் கஜமுகாசுரனைக் கொன்ற காலத்து அவன்…
அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில், திண்டுக்கல் மாவட்டம், அணைப்பட்டியில் அமைந்துள்ளது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு அம்மையநாயக்கனூர் ஜமீன்தாரான காமயசாமியின் கனவில் வீர ஆஞ்சநேயர் தோன்றி, வேகவதி ஆற்றின்…
பாலமுருகன் கோயில் ஆற்காட்டிலிருந்து வேலூர் செல்லும் வழியில் 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள முருகன் குழந்தை வடிவில் பாலமுருகனாய் காட்சி தருகிறார். குன்றிருக்கும்…
திருவாரூரிலிருந்து 24.கி.மீ. தொலைவில் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 123 வது ஆலயம். ஆதியில் பிரமன் சிருஷ்டி தொழிலைப் பெறவேண்டிப்…
சீர்காழியிலிருந்து 11 கி.மீ தொலைவிலும் திருநாங்கூரிலிருந்து 6 கி.மீ. தொலைவிலும் அழகிய சிங்கர் திருக்கோயில் அமைந்துள்ளது. மங்களா சாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 34வது திருத்தலம். திருவாலி…