அமெரிக்கா: துப்பாக்கி சூட்டில் இந்திய மாணவர் படுகாயம்
ஐதராபாத்: அமெரிக்காவின் சிகாகோ நகரில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் இந்திய மாணவர் படுகாயமடைந்தார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தின் உபால் பகுதியை சேர்ந்தவர் முகமது அக்பர் (வயது…
ஐதராபாத்: அமெரிக்காவின் சிகாகோ நகரில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் இந்திய மாணவர் படுகாயமடைந்தார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தின் உபால் பகுதியை சேர்ந்தவர் முகமது அக்பர் (வயது…
தெஹரான்: ஏமன் மீதான குண்டு வீச்சை நிறுத்த வேண்டும். இஸ்ரேலுடன் உறவை துண்டிக்க வேண்டும். இவற்றை மேற்கொண்டால் சவுதி அரேபியாவுடனான உறவை புதுப்பிக்க ஈரான் தயாராக இருப்பதாக…
லண்டன்: பிரிட்டனின் மில்டன் கெய்ன்ஸின் புறநகர் பகுதியில் வசித்து வருபவர் சஞ்சய் டாங்க். இவரது வீட்டில் சில வாரங்களுக்கு முன்பு கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். கொள்ளையர்கள் அவரது…
கொழும்பு: இலங்கையில் இந்தியப் பெருங்கடலை நோக்கி அம்பாந்தோட்டை துறைமுகம் அமைந்துள்ளது. சீனா-&ஐரோப்பா இடையே துறைமுகங்கள், சாலைகளை இணைத்து பெல்ட் மற்றும் சாலை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த துறைமுகம்…
கெய்ரோ: இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கிகரித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், டெல் அவிவ் நகரில் உள்ள அந்நாட்டு தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளார். உலக அளவில் எதிர்ப்பை…
பாக்தாத்: ஈராக்கில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை வெளியேற்றும் 3 வருட போர் முடிவுக்கு வந்துள்ளது என்று அந்நாட்டு பிரதமர் ஹைதர் அல் அபெடி அறிவித்துள்ளார். ஈராக்…
காசா நகர்: பாலஸ்தீன நாட்டில் காசா நகரில் இஸ்ரேலிய படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 2 பேர் பலியாகினர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஜெருசலேம் நகரை…
இஸ்லாமாபாத்,: பாகிஸ்தானில் சீனர்களுக்கு எதிராக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என சீன தூதரகம் எச்சரித்துள்ளது. பாகிஸ்தானில் சாலை பணிகளுக்கு வழங்கி வந்த உதவியை சீனா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.…
இஸ்லாமாபாத்: உளவு பார்த்ததாக முன்னாள் இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவ் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை…
டில்லி ஓமன் ஏர்வேஸ் நிறுவன துணை விமான ஓட்டியிடம் உரிமம் இல்லாததால் டில்லியில் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டது. சாலைகளில் வாகனம் செலுத்துபவர்கள் உரிமம் எடுத்து வர மறந்து…