Category: உலகம்

அமெரிக்கா: துப்பாக்கி சூட்டில் இந்திய மாணவர் படுகாயம்

ஐதராபாத்: அமெரிக்காவின் சிகாகோ நகரில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் இந்திய மாணவர் படுகாயமடைந்தார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தின் உபால் பகுதியை சேர்ந்தவர் முகமது அக்பர் (வயது…

சவுதி நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டால் நல்ல உறவு ஏற்படும்….ஈரான் அதிபர் அறிவிப்பு

தெஹரான்: ஏமன் மீதான குண்டு வீச்சை நிறுத்த வேண்டும். இஸ்ரேலுடன் உறவை துண்டிக்க வேண்டும். இவற்றை மேற்கொண்டால் சவுதி அரேபியாவுடனான உறவை புதுப்பிக்க ஈரான் தயாராக இருப்பதாக…

இந்தியர்களை குறிவைத்து பிரிட்டனில் கொள்ளை கும்பல் கைவரிசை!!

லண்டன்: பிரிட்டனின் மில்டன் கெய்ன்ஸின் புறநகர் பகுதியில் வசித்து வருபவர் சஞ்சய் டாங்க். இவரது வீட்டில் சில வாரங்களுக்கு முன்பு கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். கொள்ளையர்கள் அவரது…

இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிடம் 99 ஆண்டுகளுக்கு ஒப்படைப்பு

கொழும்பு: இலங்கையில் இந்தியப் பெருங்கடலை நோக்கி அம்பாந்தோட்டை துறைமுகம் அமைந்துள்ளது. சீனா-&ஐரோப்பா இடையே துறைமுகங்கள், சாலைகளை இணைத்து பெல்ட் மற்றும் சாலை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த துறைமுகம்…

ஜெருசலேம் விவகாரத்தில் அமெரிக்கா மீது பொருளாதார தடை…லெபனான் வலியுறுத்தல்

கெய்ரோ: இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கிகரித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், டெல் அவிவ் நகரில் உள்ள அந்நாட்டு தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளார். உலக அளவில் எதிர்ப்பை…

ஈராக்கில் இருந்து ஐ.எஸ். அமைப்பு வெளியேற்றம்!! பிரதமர் ஹைதர் அல் அபெடி அறிவிப்பு

பாக்தாத்: ஈராக்கில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை வெளியேற்றும் 3 வருட போர் முடிவுக்கு வந்துள்ளது என்று அந்நாட்டு பிரதமர் ஹைதர் அல் அபெடி அறிவித்துள்ளார். ஈராக்…

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் படை நடத்திய தாக்குதலில் 2 பேர் பலி

காசா நகர்: பாலஸ்தீன நாட்டில் காசா நகரில் இஸ்ரேலிய படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 2 பேர் பலியாகினர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஜெருசலேம் நகரை…

பாகிஸ்தானில் சீனர்களுக்கு பயங்கவராத அச்சறுத்தல்!! சீனா எச்சரிக்கை

இஸ்லாமாபாத்,: பாகிஸ்தானில் சீனர்களுக்கு எதிராக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என சீன தூதரகம் எச்சரித்துள்ளது. பாகிஸ்தானில் சாலை பணிகளுக்கு வழங்கி வந்த உதவியை சீனா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.…

வரும் 25ம் தேதி குல்பூஷண் ஜாதவுடன் மனைவி, தாய் சந்திப்பு

இஸ்லாமாபாத்: உளவு பார்த்ததாக முன்னாள் இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவ் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை…

டில்லி : லைசென்ஸ் எடுத்து வராத பைலட்டால் தாமதம் ஆன ஓமன் விமானம்

டில்லி ஓமன் ஏர்வேஸ் நிறுவன துணை விமான ஓட்டியிடம் உரிமம் இல்லாததால் டில்லியில் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டது. சாலைகளில் வாகனம் செலுத்துபவர்கள் உரிமம் எடுத்து வர மறந்து…