கனமழை: வெள்ளத்தில் தத்தளித்த சிங்கப்பூர்!
சிங்கப்பூர், சிங்கப்பூரில் பெய்து வரும் கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் வெள்ளத்தில் மிதக்கிறது. இதன் காரணமாக பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. கடந்த சில…
சிங்கப்பூர், சிங்கப்பூரில் பெய்து வரும் கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் வெள்ளத்தில் மிதக்கிறது. இதன் காரணமாக பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. கடந்த சில…
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொலை குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இந்திய அமெரிக்கர் ஒருவருக்கு பிப்ரவரியில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என தகவல் தெரிவிக்கின்றது. ஆந்திர பிரதேசத்தினை சேர்ந்தவர் ரகுநந்தன் யண்டமுரி…
இஸ்லாமாபாத் பாகிஸ்தான் நாட்டின் காசர் நகரில் எட்டு வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதற்கு தொலைக்காட்சி செய்தியாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 4ஆம் தேதி அன்று பாகிஸ்தானின்…
இஸ்லாமாபாத், பாகிஸ்தான் ஊடகவியலாளர் ஒருவர் இந்தியா ஊடகம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் பாகிஸ்தான் ராணுவம் குறித்து விமர்சனம் செய்ததால், அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதலுக்கு ஆளானார்.…
லண்டன்: இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியினர் இருவருக்கு துணை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தனது மந்திரிசபையை மாற்றி அமைத்து உள்ளார். இதில் ,…
ஜூரிச், சுவிட்சர்லாந்து சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் ஐ ஃபோன் பழுது பார்க்கும் போது பேட்டரி வெடித்து ஒருவர் காயம் அடைந்துள்ளார். ஐரோப்பிய நாடுகளில் ஒன்று சுவிட்சர்லாந்து. இங்கு…
பியாங்க்சங்க், தென் கொரியா தென் கொரியாவில் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்கேட்டிங் வீராங்கனையின் சோகக் கதை இதோ…. நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த அனிஸ்…
டில்லி: சர்ச்சைக்குரிய இந்தியா சீன எல்லைப்பகுதியான டோக்லாமில் மீண்டும் சீனப் படைகள் மீண்டும் குவிக்கப்பட்டு வருவதால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய சீன எல்லைப்பகுதியில் டோக்லாம் பகுதியில்…
குவைத்: குவைத் நாட்டில் கடந்த 2 மாதங்களில் 28 இந்திய தொழிலாளர்கள் இறந்துள்ளனர். கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கில் மட்டும் விபத்து, உடல் நலக்குறைவு உள்ளிட்ட…
மனாமா: வளர்ச்சி பாதையில் இருந்து விலகிச் செல்லும் இந்தியாவை மீட்டெடுக்கு வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் உதவ வேண்டும் என்று ராகுல்காந்தி கூறினார். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய…