Category: உலகம்

தென் ஆப்ரிக்கா: திவால் தொழில் குழுமத்துக்கு கடன் கொடுத்து சிக்கிய பேங்க் ஆஃப் இந்தியா

கேப்டவுன்: இந்தியாவை போல் தென் ஆப்ரிக்காவிலும் குப்தா குழுமம் வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திவால் அறிவிப்புக்கு விண்ணப்பித்துள்ளது. இவர்களிடம் பேங்க் ஆஃப் பரோடா மட்டும் கடன் கொடுத்து…

இலங்கை கலவரத்துக்கு கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்

கொழும்பு: இலங்கை கண்டி மாவட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. இதில் 2 பேர் கொல்லப்பட்டனனர். பல மசூதிகள் இடிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றம்…

பிரேசில்: சரக்கு விமானத்தில் இருந்த 50 லட்சம் டாலர் கொள்ளை….6 நிமிடங்களில் மர்ம கும்பல் கைவரிசை

பிரேசில்லா: பிரேசில் விமானநிலையில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு விமானத்தில் இருநது 50 லட்சம் அமெரிக்க டாலரை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பிரேசில் நாட்டில்…

இலங்கை கலவரம் எதிரொலி: பிரதமர் ரணிலிடமிருந்து சட்டம்-ஒழுங்கு துறைகள் பறிப்பு

கொழும்பு: இலங்கை கண்டி பகுதியில் நடைபெற்று வரும் மத கலவரம் காரணமாக, சட்டம் ஒழுங்கு துறையை கவனித்து வந்த இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயுடம் இருந்த அந்த…

ஊதியம் வழங்காததால் மல்லையாவின் உல்லாசப் படகு சிறை பிடிப்பு

மால்டா விஜய் மல்லையாவுக்கு சொந்தமான உல்லாசப் படகின் 40 ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காததால் மால்டா அரசு அந்தப் படகை சிறைபிடித்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கியில் கடன் பெற்று…

இசை நிகழ்வில் நடனாமாட தடை விதித்துள்ள சௌதி அரேபியா

ஜெட்டா. எகிப்து நாட்டுப் பாடகர் டாமர் ஹாஸ்னியின் இசை நிகழ்வின் போது நடனமாட மற்றும் நாகரீக உடை அணிந்து வர சௌதி அரேபிய அரசு தடை விதித்துள்ளது.…

இந்திய கட்டிட வடிவமைப்பாளருக்கு நோபல் பரிசுக்கு சமமான விருது!

டில்லி இந்திய கட்டிட வடிவமைப்பாளர் பாலகிருஷ்ண தோஷிக்கு நோபல் பரிசுக்கு சமமான சர்வதேச விருதான பிரிட்ஸ்கர் பிரைஸ் விருது வழங்கப்பட்டுள்ளது. கட்டிட வடிவமப்பாளர் உலகில் பிரிட்ஸ்கர் பிரைஸ்…

சிங்கப்பூர் : ராகுல் காந்தி வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதாரம் குறித்து கலந்தாய்வு

சிங்கப்பூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்தியாவை சேர்ந்த நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடன் கலந்தாய்வு நிகழ்த்தினார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கு மூன்று…

வீட்டு வேலைப் பணியாளர் பாதுகாப்புக்கு புது நீதித்துறை : அமீரகம்

அபுதாபி வீட்டு வேலை புரியும் பணியாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்காக தனியாக புதிய நீதித்துறை ஒன்றை ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் அமைத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வீட்டு…

இலங்கை:  கலவர பகுதிகளுக்கு அதிபர் அவசர பயணம்

சிங்கள – இஸ்லாமிய மதக் கலவரம் வெடித்துள்ள கண்டி பகுதிகளுக்கு இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன பார்வையிட்டார். இலங்கையில் சிங்கள – இஸ்லாமிய மதக் கலவரம் வெடித்துள்ள…