கைதாகிறார் பேஸ்புக் அதிபர் மார்க்?
தனது பயனர்கள் 50 மில்லியன் பேரின் தகவல்களை பேஸ்புக் நிறுவனம் திருடிய விவகாரத்தில் அதன் உரிமையாளர் மார்க் ஜூக்கர்பெர்க் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.…
தனது பயனர்கள் 50 மில்லியன் பேரின் தகவல்களை பேஸ்புக் நிறுவனம் திருடிய விவகாரத்தில் அதன் உரிமையாளர் மார்க் ஜூக்கர்பெர்க் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.…
டில்லி ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 22ஆம் தேதி உலக நீர் தினமாக கொண்டாடப்படுகிறது. உலகெங்கும் மார்ச் மாதம் 22 ஆம் தேதி உலக நீர் தினம்…
வாஷிங்டன் அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சௌதி அரேபிய பட்டத்து இளவரசர் சௌதியின் பள்ளிப் பாடத் திட்டங்கள் தீவிரவாதத்துக்கு எதிராக மாற்றி அமைப்படும் என தெரிவித்துள்ளார். சௌதி அரேபியாவில்…
சென்னை பிரபல தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகனின் மாதொரு பாகன் மற்றும் பூனாச்சி ஆகிய நாவல்களை வெளியிடும் உரிமத்தை அமெரிக்க நிறுவனம் வாங்கி உள்ளது. பிரபல எழுத்தாளர்…
பேஸ்புக் இணையதளத்தில் தகவல் திருட்டு விவகாரம் சர்ச்சையாகி உள்ளநிலையில் ”தவறு நடந்து விட்டது” பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த 2016ம் வருடம் நடந்த அமெரிக்க…
கொழும்பு: இலங்கையில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் மகனான சிறுவன் கவிரதன், அந்நாட்டு ஜனாதிபதியான மைத்திரபால சிறிசனவுக்கு அனுப்பிய உருக்கமான கடிதம், சமூகவலைதளங்களில் வைரலாகி…
டப்ஷி, நைஜீரியா போகோ ஹராம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 100க்கும் மேற்பட்ட மாணவிகள் விடுவிக்கபட்டு வீட்டுக்கு திரும்பினர். நைஜீரியாவில் டப்ஷி பகுடியில் உள்ள ஒரு பள்ளியில் போகா ஹராம்…
டில்லி கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம் இந்தியத் தேர்தல்களிலும் பணியாற்றியதாக செய்திகள் வெளியானதை ஒட்டி காங்கிரஸ்-பாஜக இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிகா என்னும் நிறுவனம் கடந்த 2016ஆம்…
மாலே மாலத்திவில் நீதிபதிகள், முன்னாள் அதிபர் மாமூன் அப்துல் கயும் உட்பட பல அரசு அதிகாரிகள் மீது தீவிரவாத குற்றச்சாட்டு பிறப்பிக்கப் பட்டுள்ளது. மாலத்தீவில் கடந்த மாதம்…
லண்டன் ஸ்டெம் செல் எனப்படும் குருத்தணுவை செலுத்துவதன் மூலம் பார்வை இழந்த முதியவர்களின் பார்வைத் திறனை மீட்டெடுக்கலாம் என லண்டனில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. பொதுவாக 50 வயதுக்கு…