Category: உலகம்

ஜப்பானில் 25 விநாடிகள் முன்கூட்டியே புறப்பட்டு சென்ற ரெயில்…..நிர்வாகம் வருத்தம்

டோக்கியோ: ஜப்பானில் குறிப்பிட்ட நேரத்திற்கு பதிலாக 25 வினாடிகள் முன்னதாகவே ரெயில் புறப்பட்டு சென்றதால் சிரமப்பட்ட பயணிகளிடம் ரெயில்வே நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது. ஜப்பான் நோட்டகவா ரெயில்…

இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம்

இஸ்லாமாபாத்: இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘புலியன், சப்ரார், ஹர்பல்உள்ளிட்ட பல பகுதிகளில் இந்திய ராணுவம்…

இங்கிலாந்து இளவரசருக்கு நாளை திருமணம்…உலகம் முழுவதும் பார்த்து ரசிக்க சிறப்பு ஏற்பாடு

லண்டன்: இங்கிலாந்து இளவரசர் ஹரி மேரி – மேகன் மார்க்லே திருமணம் நாளை (19ம் தேதி) விண்ட்சர் காஸ்டிலில் உள்ள செயின்ட் ஜார்ஜ் சாப்பலில் நடக்கிறது. அரசு…

விஷம் ஏற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ரஷ்ய முன்னாள் உளவாளி டிஸ்சார்ஜ்

லண்டன்: ரஷ்ய ராணுவ உளவுப் பிரிவு அதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் (வயது 66). ரஷ்ய உளவாளிகள் சிலரை இங்கிலாந்து உளவுத் துறைக்கு காட்டி கொடுத்த குற்றச்சாட்டில்…

மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் வீட்டில் சோதனை: ஏராளமான நகைகள் சிக்கியது

கோலாலம்பூர்: மலேசியா முன்னாள் பிரதமர் நஜீப்புக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையின்போது ஏராளமான நகைகள், விலைஉயர்ந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மலேசியா முன்னாள் பிரதமர் நஜீப்…

அணு ஆயுதத்தை கைவிட்டால் மட்டுமே  அதிபர் பதவி : வட கொரிய அதிபருக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன் வட கொரிய அதிபர் அணு ஆயுதங்களை கை விட்டால் மட்டுமே அதிபர் பதவியில் நீடிக்க முடியும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். வரும்…

நாங்களும் தீவிரவாதிகளுடன் போரிடுகிறோம் : பாகிஸ்தான் ராணுவம்

மிரன்ஷா, பாகிஸ்தான் பாகிஸ்தான் தீவிரவாதிகளை எதிர்த்து தாங்கள் போர் செய்து வருவதாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டில் பல தீவிரவாதக் குழுக்கள் தஞ்சம்…

இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி பெண் கொலை

லண்டன்: வடக்கு இங்கிலாந்தின் மிடில்ஸ்பரோ நகரில் லின்தோர்ப் பகுதியை சேர்ந்தவர் ஜெசிகா பட்டேல் (வயது 34). இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவரது கணவர் மிதேஷ் (வயது 36).…

அமெரிக்காவுக்குள் அத்துமீறி நுழையும் மனிதர்கள் அனைவரும் விலங்குகள்…டிரம்ப்

வாஷிங்டன்: மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்குள் வருபவர்களை தடுக்க தடுப்புச்சுவர் கட்டப்பட்டு வருகிறது. கண்காணிப்பை மீறி நுழைவோர் கைது செய்யப்படுகின்றனர். எனினும் அமெரிக்காவுக்குள் நுழைவோரது எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.…

குழந்தை அகதிகளை ராணுவ தளங்களில் தங்க வைக்க டிரம்ப் அரசு திட்டம்

வாஷிங்டன்: அகதிகளாக வரும் குழந்தைகளை ராணுவ தளங்களில் தங்க வைக்க டிரம்ப் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அமெரிக்காவின் எல்லை வழியாக சட்டவிரோதமாக வரும் அகதிகளை கட்டுப்படுத்த…