இம்ரான் கானை டிவிட்டரில் வெச்சு செய்யும் இயக்குனர் ராம் கோபால் வர்மா
மும்பை பேச்சு வார்த்தையால் பிரச்னை தீரும் என இம்ரான் கருதினால் அவர் ஏன் மூன்று திருமணங்கள் செய்துக் கொண்டார் என பிரபல திரைப்பட இயக்குனர் ராம் கோபால்…
மும்பை பேச்சு வார்த்தையால் பிரச்னை தீரும் என இம்ரான் கருதினால் அவர் ஏன் மூன்று திருமணங்கள் செய்துக் கொண்டார் என பிரபல திரைப்பட இயக்குனர் ராம் கோபால்…
லண்டன் ஜெய்ஷ் ஈ முகமது தீவிரவாத தலைவன் மசூத் அசாரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க ஐநாசபைக்கு பிரிட்டன் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த 14 ஆம் தேதி பாகிஸ்தான்…
ராக்கா: சிரியாவில் நடைபெற்ற உள்நாட்டு போரில் கொல்லப்பட்ட 3,800-க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2011 முதல் சிரியா அதிபர் பஷார் அல்ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர் படைகளுக்கும்…
டில்லி மோடியின் ஆதரவாளரான ரிபப்ளிக் டிவியின் அர்னாப் கோஸ்வாமி வேண்டுகோள் விடுத்தும் மோடி மீண்டும் பாகிஸ்தானுடன் அமைதி பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி…
உலகம் முழுவதும் இன்று தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. தமிழர் களாகிய நாமும், தமிழில் பேசி, தமிழ் மொழியை வளர்க்க இன்றைய தினத்தில் உறுதிகொள்வோம். தாய் மொழியைக் காப்பாதற்காக…
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டார். பல்பொருள் அங்காடிக்குள் நிழைந்த இருவர் திருட முயற்சித்த போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அமெரிக்காவின்…
டில்லி பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க சவுதி இளவரசர் இந்திய ஹஜ் பயணிகள் எண்ணிக்கையை 2 லட்சமாக உயர்த்தி உள்ளார். இஸ்லாமியர்களுக்கு மெக்கா செல்லும் ஹஜ் பயணம்…
தென்கொரியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினரால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக தென்கொரியா சென்றுள்ளார். இன்று…
ஐ:நா: அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைபிடித்து, பதற்றம் குறைய நடவடிக்கை எடுக்குமாறு இந்தியாவையும், பாகிஸ்தானையும் ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலர் ஆண்டோனியோ கட்டெர்ரஸ் கேட்டுக் கொண்டுள்ளார். புல்வாமாவில் சிஆர்பிஎஃப்…
டாக்கா: வங்கதேச தலைநகர் டாக்காவில், ரசாயண அமிலங்கள் சேமிக்கும் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர தீ விபத்தில் சிக்கி 60 பேர் பலியாகி…