புல்வாமா தாக்குதலை கண்டித்து அமெரிக்காவில் இந்தியர்கள் ஆர்ப்பாட்டம்!
புல்வாமா தாக்குதலை கண்டித்து அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு ஒன்றுத் திரண்ட இந்தியர்கள் ஆர்பாட்டம் நடத்தினர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம்…
புல்வாமா தாக்குதலை கண்டித்து அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு ஒன்றுத் திரண்ட இந்தியர்கள் ஆர்பாட்டம் நடத்தினர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம்…
புல்வாமா பகுதியில் இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய ஜெய்ஷ் இ முகமதி என்ற தீவிரவாத அமைப்பின் தலைமை அலுவலகத்தை பாகிஸ்தான் அரசு கைப்பற்றி உள்ளது. ஜம்மு…
ஐ.நா: புல்வாமா தாக்குதலில் உயிர் தியாகம் செய்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் இரங்கலைத் தெரிவித்துள்ளது. வீரர்களின் குடும்பத்துக்கும் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் ஆறுதலை தெரிவித்துள்ளனர்.…
இஸ்லமாபாத்: தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி அளிக்கப்படுவதை பாகிஸ்தானுடன் இணைந்து தடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, தீவிரவாத நிதி தடுப்பு அதிரடி படை (FATF) அறிவித்துள்ளது. புல்வாமாவில் தற்கொலைப் படை…
முதலைகளின் நண்பரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் இரவினுக்கு டூடுள் வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது. ஸ்டீவ் இர்வினுக்கு 57 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு…
இஸ்லாமாபாத் பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து மற்றும் அதன் கிளை நதிகளின் நீர் குறித்த இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பில்லை என பாகிஸ்தான் கூறி உள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையே…
தென்கொடியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு 2018ம் ஆண்டிற்கான ’சியோல் அமைதி விருது’ வழங்கப்பட்டது. ஏழை மற்றும் பணக்காரர்களுக்கு இடையேயான வித்யாசத்தை குறைத்ததற்காக மோடிக்கு இந்த…
வங்கதேசம் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள பழமையான அடுக்குமாடிக் குடியிருப்பில் நேற்று…
இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுங்கள் என பாகிஸ்தான் ராணுவத்திற்கு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் கட்டளையிட்டுள்ளார். கடந்த 14ம் தேதி காஷ்மீர் மாநிலம்…
இஸ்லாமாபாத் கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய ஹஃபிஸ் சையது வின் ஜமாத் உத் தவா இயக்கத்துக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.…